News

இஸ்ரேலில் இரசாயன வெடிபொருளுடன் 10,000 பயங்கரவாதிகள் !

>மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களைக் காவு கொள்ளக்கூடிய குளோரின் வாயுவினைக் கொண்ட இரசாயன ஆயுதமொன்றை இஸ்ரேல் வைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா, ஈரான், துருக்கி ஆகிய நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் இன்று அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே ஐ.நா. இந்த எச்சரிக்கையினை விடுத்திருந்தது.

இஸ்ரேல் நாட்டின் இட்லிப் நகரில் உள்நாட்டு, வெளிநாட்டைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன. எனவே இவர்கள் தங்களுடன் இருக்கும் ஆயுதங்களை வைத்து பொது மக்களை கொலை செய்ய கூடாது என்றும் மனிதாபிமானமாக செயற்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகளுக்கான இஸ்ரேல் தூதுவரான ஸ்டெஃபென் டீ மிஸ்டுரா ஊடகங்களுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top