மிஸ்ஸாகுவா பகுதி மோதலில் சிக்கி பெண் பார்த்தசாரதி உயிரிழப்பு!

மிஸ்ஸாகா பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிக்கி பெண் பார்த்தசாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. பீல் பிராந்திய பொலிஸ், தகவலின் படி நேற்று மாலை பொழுதில் மிஸ்ஸாகா பகுதி மோதலில் சிக்கி 75-வயது பெண் பார்த்தசாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
குறித்த சம்பவம் சரியாக, ஹொர்ன்டாரியோ ஸ்ட்ரீட் மற்றும் எலியா டிரைவ் சுமார் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, இதில் பெண் பார்த்த சாரதி சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.