நார்த் யார்க்கில் சண்டையின் போது தனது சகோதரனை கத்தியால் குத்திய நபர்….

இன்று அதிகாலை வடக்கு யார்க்கில் ஒரு நபர் தனது சகோதரரால் குத்தப்பட்டதை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
இந்த சம்பவம் அதிகாலை 2 மணியளவில் லாரன்ஸ் அவென்யூ மற்றும் ஜேன் ஸ்ட்ரீட் அருகே ஹார்டிங் அவென்யூவில் இரண்டு சகோதரர்கள் அப்பகுதியில் சண்டையில் ஈடுபட்டனர், சண்டையின் போது ஒருவர் மற்றவரை குத்தினார்.
பாதிக்கப்பட்டவருக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக trauma centre க்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் பிழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரின் சகோதரர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இன்னும் கைது செய்யப்படவில்லை அவரை போலீசார் தேடிவருகின்றனர்.