• Home
  • Watch Live TV
  • Live-stream
  • Events
  • Photos
  • Politics
  • Entertainment
  • Business
  • Tech
  • Sports
  • Contact us

EET TV

  • Home
  • Watch Live TV
  • Live-stream
  • Events
  • Photos
  • Politics
  • Entertainment
  • Business
  • Tech
  • Sports
  • Contact us
Canada

புலம்பெயர் தமிழர்களே உங்கள் உங்கள் பிள்ளைகளின் உயிரை காப்பாற்றுங்கள்? இலங்கை மீன்களால்!

Share
Tweet
Share
Email
Comments

இலங்கை மீன்களால் மனிதர்களிற்கு பேராபத்து! புலம்பெயர் தமிழர்களே உங்கள் உங்கள் பிள்ளைகளின் உயிரை காப்பாற்றுங்கள்?

புலம்பெயர் நாடுகளில் இலங்கை மீன்கள் என்று எம்மவர் கடைகளில் விற்கப்படுகின்றது! இதனை வாங்கி எங்கள் பிள்ளைகளின் உயிரை நாங்களே அழிக்க முனையாது காப்பாற்றுங்கள்.

உலகெங்கிலும் வாழும் தமிழினத்தை அழிக்க பலமுனைகளில் பல வழிகளில் சிங்களம் இரங்கி இறக்கியுள்ளது

புலம்பெயர் நாடுகளில் இலங்கை மீன்கள் என்று எம்மவர் கடைகளில் விற்கப்படுகின்றது! இதனை வாங்கி எங்கள் பிள்ளைகளின் உயிரை நாங்களே அழிக்க முனையாது காப்பாற்றுங்கள்.

உலகெங்கிலும் வாழும் தமிழினத்தை அழிக்க பலமுனைகளில் பல வழிகளில் சிங்களம் இரங்கி இறக்கியுள்ளது

‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பலின் விபத்தினால் கடலில் கலக்கப்பட்டுள்ள இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றை உணவாக்கிக்கொள்ளும் கடல்வாழ் உயிரினங்களை நாம் உட்கொள்ளும் வேளையில் அவை நீண்டகால அல்லது குறுகியகாலத்தில் புற்றுநோய் போன்ற நோய்களை உருவாக்க வாய்ப்புகள் உள்ளதாக உயிரியல் மற்றும் கடல்சார் தொழிநுட்ப பேராசிரியர் ருசிரா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை கடல் பரவில் மூழ்கிக்கொண்டுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து வெளியாகியுள்ள இரசாயன பதார்த்தங்கள், பிளாஸ்டிக் துண்டுகள் காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கடல் உயிரினங்கள் எதிர்கொள்ளவுள்ள விளைவுகள் குறித்து தெளிவுப்படுத்துகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடல் உயிரினங்களை பொறுத்தவரையில் இந்த காலத்திலேயே இனப்பெருக்கம் செய்யும். மீனினங்கள் மற்றும் ஏனைய கடல் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்ய கரையை நோக்கி வேகமாக வரும் காலகட்டமாகும். அவ்வாறானதொரு நிலையில் துரதிஷ்டவசமாக எமது கடல் பரப்பில் நச்சு இரசாயன பதார்த்தங்கள் கலக்க நேர்ந்துள்ளது.

சில வேளையில் எமது கடல் பரப்பில் ஏற்பட்டுள்ள விபத்தை மீனினங்கள் உணர்ந்தால் அவைகள் தமது பயணப்பாதையில் இருந்து விலகவும் வாய்ப்புகள் உள்ளது.

எவ்வாறு இருப்பினும் இப்போது கடலில் கலந்துள்ள இரசாயனங்கள் காரணமாக கடல் உயிரினங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாகும். குறிப்பாக பிளாஸ்டிக் துண்டுகள் கடலில் கலந்துள்ளன.

இவற்றை மீன்கள் உண்பதற்கு அதிக வாய்புகள் உள்ளன. அதேபோல் கடலில் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் நீருடன் கலந்து சூரிய ஒளியின் தாக்கங்கள் அதன்மேல் பட்டால் அவை வேறு இரசாயன பதார்த்தங்களாக மாற்றமடையலாம்.

இதன் விளைவுகள் மோசமானத அமையலாம். மீன்கள் இந்த பிளாஸ்டிக் பொருட்களை உணவாக்கிக்கொண்டால் அவை மீன்களின் உடலில் படியும். சிறிய மீன்கள் இவற்றை உட்கொள்ளும் பட்சத்தில் சிறிய மீன்களை உண்ணும் பெரிய மீன்களும் இதனால் பாதிக்கப்படலாம்.

அதனையும் தாண்டி வெறுமனே பிளாஸ்டிக்காக இல்லாது வேறு இரசாயனமாக மாற்றம் பெற்றால் அவை மீனின் உடலில் பதியலாம். அவற்றை அறியாது நாம் மீன்களை உட்கொண்டால் அவை குறுகியகால அல்லது நீண்டகாலதின் பின்னர் புற்றுநோய் போன்ற நோய்களை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன.

எனவே இது மிக அச்சுறுத்தலான விடயமாகும். புலம்பெயர் நாடுகளில் இலங்கை மீன்கள் என்று எம்மவர் கடைகளில் விற்கப்படுகின்றது! இதனை எ ங்கள் பிள்ளைகளின் உயிரை நாங்களே அழிக்க முனையாது காப்பாற்றுங்கள்.

Related Items:CANADA, Featured, srilanka, world
Share
Tweet
Share
Email

Recommended for you

  • சிங்களவர்களுக்கு அவர் ஊழல்வாதி, ஆனால் தமிழர்களுக்கான இனப்படுகொலையாளி ! பிரான்சில் கோத்தாவுக்கு எதிராக கவனயீர்ப்பு !!
  • அகிலத்தை அதிரவைத்த FeTNA-வெற்னா மாநாட்டில் ஈழவர் குரல்கள்!!
  • இலங்கையிலே நடந்தேறிய கொடூர தமிழ் இன அழிப்பை நடாத்தியவர்களின் நண்பர்களாக நின்றது உலகம்- பேராசிரியர் சிவ தயாளன்

Post navigation

மகனின் மரண விசாரணையில் சந்தேகம் உடல் கூற்று பரிசோதனை செய்யும்படி நீதிமன்றில் தாய் வேண்டுகோள்!!
  பயணிகளை ஏற்றிகொண்டிருந்த பஸ் மீது 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் பலி

Latest News

  • Canada

    கைத்துப்பாக்கி இறக்குமதிக்கு தடை! கனடா அதிரடி நடவடிக்கை

  • Canada

    கனடாவில் இலங்கை தமிழருக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம்

  • News

    இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் ஓராண்டு நீடிக்கும்- ரணில் விக்ரமசிங்கே

  • News

    ராஜபக்சவினரின் குப்பைகளைச் சுமக்க விரும்பவில்லை; சஜித் பகிரங்க கருத்து!

  • News

    அரசியல்வாதிகள் எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவில்லை: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

  • News

    கியூபா: எண்ணெய் கிடங்கில் மின்னல் தாக்கி தீ விபத்து – 80 பேர் படுகாயங்களுடன் மீட்பு; 17 பேரை தேடும் பணி தீவிரம்!

  • News

    அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவரின் உடல் கிடைக்கவில்லை- தலீபான்

  • News

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி – 20க்கும் மேற்பட்டோர் காயம்!

  • News

     “தாக்குதல் நடத்த சீனா தயாராகிறது” – தைவான் குற்றச்சாட்டு

  • News

    உலக நாடுகளின் அமைதியை அழிப்பவர் நான்சி பெலோசி – வடகொரியா கடும் தாக்கு

More Latest News
மகனின் மரண விசாரணையில் சந்தேகம் உடல் கூற்று பரிசோதனை செய்யும்படி நீதிமன்றில் தாய் வேண்டுகோள்!!
  பயணிகளை ஏற்றிகொண்டிருந்த பஸ் மீது 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் பலி
  • About

Copyright © 2015 EETTV.COM.

To Top