பிரான்ஸ்நாட்டின் தலைநகரில் மெட்ரோ ரயில்நிலையங்களில் மூன்று பெண்களுக்கு கத்தி குத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில்புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தது. அப்பேதாது...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் முழுமையான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தைகள்...
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் மிஷிமா நகரம் உள்ளது. இந்நகரத்தில் வாகன டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்....
2 நொடிகளில் 700 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்கி சீனா புதிய உலக சாதனைபடைத்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில் நுட்ப பல்கலை...
நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் செயல்பட்டு வரும் ஐஎஸ் (IS) தீவிரவாதக் குழுக்களின் முகாம்கள் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன. கிறிஸ்துமஸ் தினமான நேற்று ( 25) இந்தத்...
சிரியாவின் ஹோம்ஸ் (Homs) நகரில் உள்ள இமாம் அலி இப்னு அபி தாலிப் பள்ளிவாசலில், வெள்ளிக்கிழமை மதியத் தொழுகையின் போது நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதுடன்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 20ஆம் ஆண்டு நினைவேந்தலையிட்டு இன்று (25) நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய...
சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் (26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 2004 – டிசம்பர் 26ஆம் திகதி அன்று, இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா கடற்கரையில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....
டுபாயில் நடைபெற்ற ஏழாவது Roll ball உலகக் கிண்ண போட்டியில் பிரான்ஸின் அணியின் சார்பில் ஈழத்தமிழ் சிறுமி ஒருவர் பங்கேற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். பரிஸ் – பொன்டியில் வசிக்கும்...
கனடாவில் மருத்துவப் படிப்பு பயின்று வந்த இந்திய மாணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் சில தினங்களுக்கு முன்பு, டொரன்டோவில் 30 வயதான இந்திய...