உக்ரைனின் செர்னோபிலில் உள்ள நாய்கள் திடீரென நீலநிறமாக மாறியிருப்பது, விலங்கு பராமரிப்பு குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள செர்னோபில் நகரத்தின்...
கனடாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், சீக்கிய தொழிலதிபர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வட அமெரிக்க நாடான கனடா வின்...
கனடாவின் மொத்த மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக சர்வதேச மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் உட்பட தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை 2027 ஆம் ஆண்டுக்குள் தொடர்ந்து குறைக்க...
வியட்நாமில் பெய்து வரும் கனமழையால் ஹியூ மற்றும் ஹோய் ஆன் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் சுற்றுலாத் தலங்கள் மூழ்கியுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின், மத்திய...
துணை இராணுவ குழு ஒன்றை ஆதரிக்கும் முகமாக ஆயுதங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு, பிரித்தானியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகம்...
துருக்கியில் 6.1 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.: மேற்காசிய நாடான துருக்கியின் பாலிகேசிர் மாகாணத்தின் சிந்திர்கி நகரை மையமாகக் கொண்டு நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 6 கி.மீ.,...
கென்யாவின் கடலோர பகுதியான குவாலேயில் சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியதில் 12 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. கிழக்கு ஆப்ரிக்க நாடான...
இஸ்ரேல் – ஹமாஸ் இடை யே போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் நிறுத்த விதிகளை மீறியதாக கூறி, காசா மீது முழு...
கரீபியன் நாடுகளான ஹைதி, டோமினிகன் குடியரசு மற்றும் ஜமைக்கா ஆகிய 3 நாடுகளை இலக்காக கொண்டு கடந்த சில நாட்களாக மெலிஸ்சா என பெயரிடப்பட்ட புயல் தாக்கி வருகிறது....
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. இங்கு அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கை....