தீவிரமாக நடைபெற்று வரும் போர் தாக்குதலுக்கு மத்தியில், உக்ரைன் மீது ரஷ்யா வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போர் தாக்குதல் ஓராண்டை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் அவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி நடந்த பேரணியில்...
உக்ரைனில் ஜபோரிஜ்ஜியா நகரை இலக்காக கொண்டு குடியிருப்பு மீது ரஷியாவின் எஸ்-300 ரக ஏவுகணை நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரானது, ஓராண்டை...
ரஷியாவின் ஏவுகணை மழையால் உக்ரைன் குலுங்கியது. 120 ஏவுகணைகள் வீசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை ரஷியா...
ஈரானில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தெஹ்ரான், ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று...
சிறிலங்க எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் பிளிங்கனுக்கு...
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று...
பால்வெளி மண்டலத்தில் சூரியனை விட 10 மடங்கு பெரிய கருந்துளை ஒன்று பூமிக்கு மிக அருகில் நெருங்கி வந்துள்ளது. நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி மண்டலத்தில் நட்சத்திரங்கள், விண்மீன்கள்,...
உக்ரைன் பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைனுடன் 7 மாதங்களுக்கு மேலாக போர் நீடித்துவரும் நிலையில் கைப்பற்றப்பட்ட 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக...
ஆப்கானிஸ்தானில் கல்வி மையத்தில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 32 பேர் உடல் சிதறி பலியாகினர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் தனியாருக்கு...