கனடாவில், பல நாடுகளில் உள்ள தொழில் முனைவோர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வு! StartNext என்பது பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் புதிய முயற்சியாகும். அனுபவம் வாய்ந்த வியாபார உரிமையாளர்களையும் புதிதாக வியாபார நிறுவனங்களைத் தொடங்க விருப்பமுடையவர்களையும் ஊக்குவிக்குமுகமாக பிரம்ரன் மாநகரசபையுடன் இணைந்து பிரம்ரன் தமிழ் ஒன்றியமானது இரண்டாவது ஆண்டாக நடைமுறைப்படுத்த இருக்கும் நிகழ்வே ஆகும். ஊக்குவிப்பும் தகுந்த வழிகாட்டலும் இன்மையால் தங்கள் திறமைகளை...
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று(வியாழக்கிழமை) மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை கண்டு பிடித்து தரக்கோரி அமைதி ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்தனர். மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான...
கொரோனா வைரஸ் தொற்றினால் மிக அதிகமான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் ஈரான் நாட்டில் ஒரே நாளில் 337 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 30 ஆயிரத்து 712-ஐ கடந்துள்ளது. சீனாவின்...
தென்கொரியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். தென்கொரியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து...
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நடந்த போராட்டத்தில் 45 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கொரோனா...
ஸ்கார்பாரோ டவுன் சென்டருக்கு வெளியே வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 26 வயது இளைஞர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மாலை 2 மணியளவில் மாலின் மேற்குப்...
முள்ளை முள்ளால் எடுப்பது போல, கொரோனாவுக்கு கொரோனாவில் இருந்தே ஒரு சிகிச்சையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்கா, இந்த நூற்றாண்டில் முதல்முறையாக ஆடிப்போய் இருக்கிறது. அந்த நாட்டை இந்த நிலைக்கு...
அமெரிக்காவில் ஏற்கனவே கருப்பினத்தவர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், கருப்பினப்பெண் ஒருவர் வெள்ளையினப் பெண்ணொருவரால் கோரமாக தாக்கப்பட்டுள்ளார். செவிலியரான Yasmine Jackson என்பவரை, Angela...
ஒன்ராறியோவில் புதிய COVID-19 வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, சனிக்கிழமையன்று 460 புதிய வைரஸ் பாதிப்புகள் இருப்பதை உறுதிப்படுத்தியது, COVID-19 இன் 477 புதிய வழக்குகள் உறுதிசெய்யப்பட்ட மே 7...
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் மாலை 6 மணி 18 ஆவது நிமிடத்தில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு மக்கள் இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...