73 ஆவது சுதந்திர தினத்தில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் செய்தி! …………………………….. சிறீலங்காவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்கோ இந்நாள்...
நான் ஒரு சிங்கள பௌத்த தலைவன் என தெரிவிப்பதற்கு தயங்கப்போவதில்லை- சுதந்திர தின உரையில் ஜனாதிபதி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர் என்பதை இன்று தேசத்திற்கு...
ஜனநாயகம் மனித உரிமைகள் அனைவருக்குமான நீதி போன்றவற்றின் அவசியத்தை இலங்கைக்கு வலியுறுத்தினார் அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளர் ஜனநாயகம் மனித உரிமைகள் சட்டத்தின் ஆட்சி அனைவருக்குமான நீதி போன்ற பகிர்ந்துகொள்ளப்பட்ட...
முள்ளிவாய்க்கால் தூபி கட்ட அனுமதிக்க மாட்டோம், சிங்கக்கொடியை ஏந்திக்கொண்டு யாழில் ஊர்வலம் முள்ளிவாய்க்கால் தூபி கட்ட அனுமதிக்க மாட்டோம், ஒரே நாடு ஒரே தேசம் என கூறி சிங்கக்கொடியை ஏந்திக்கொண்டு...
ஜெனீவா (27 ஜனவரி 2021) – கடந்த கால மீறல்களை இலங்கை கவனிக்கத் தவறியது மனித உரிமை மீறல்கள் மீண்டும் மீண்டும் நிகழும் அபாயத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது என்று புதன்கிழமை...
யாழ்.நிலாவரையில் புத்துார் இருந்ததாக கூறி ஆய்வில் இறங்கிய தொல்லியல் ஆய்வாளர்கள்! யாழ்.புத்துார் – நிலாவரை கிணற்றின் அருகில் தொல்பொருள் திணைக்களத்தினால் திடீரென இன்று காலை அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலாவரைக்...
நினைவுத்தூபி இடித்தழிப்புக்கு பின்னால் ? உண்மையை அம்பலப்படுத்தினார் துணைவேந்தர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற தகவலை துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா...
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்……. உலக அரசியல்பிரமுகர்கள் இலங்கை அரசுக்கு கண்டனம், கிழக்கு மாகாணத்திலிருந்து யாழ் நோக்கி மாணவர்கள் படை இந்துருளிகளில் வருகை தொடரும் உலகத் தமிழ்...
அங்கே எதிர்த்து குரல்கொடுத்து கொண்டிருக்கின்றார்கள். அச்சுறுத்தும் வகையில் முகங்களை முழுமையாக மூடிய இராணுவ அணி மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்று அச்சுறுத்துகின்றது. பொலிஸாரும் குவிக்கப்படுகின்றார்கள் அங்கே ஆதரவுக்கு மக்களை வருமாறும்...
இலங்கையில் இனப்படுகொலை, போர்க்குற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டத்தை கனடாவின் ஒன்றாறியோ நாடாளுமன்றம் நிறைவேற்றினால், இலங்கையில் நல்லிணக்க செயற்பாடு முற்றாக சீர்குலைந்து விடும்...