யாழ்ப்பாணம் (Jaffna) – செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று (04) வரை 40 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்....
இலங்கையில் 1979 ஆம் ஆண்டு காலப் பகுதி முதல் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன...
கனடாவில் (Canada) கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் சொந்தத் தேவைகளுக்காக தங்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்க வேண்டிய தொகையை கனடா அரசு உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் கல்வி கற்க...
கனடாவின் (Canada) பல்வேறு விமான நிலையங்களில் நேற்று வெடி குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, பெருமளவான விமானங்கள், தாமதமாகவே சேவையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டாவா, மொன்றியல், எட்மொன்டன், வின்னிபேக்,...
அமெரிக்காவிற்கு (USA) இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கட்டண வரி வீதங்களைக் குறிப்பிடும் கடிதங்களை இன்று (04) முதல் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பத் தொடங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...
இந்த நிலநடுக்கத்தால் அங்கு வசிக்கும் மக்க்கள் பீதியில் உறைந்து காணப்படுகின்றனர். பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதன்படி அங்குள்ள டோகாரா...
உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்களை ரஷியா முடுக்கிவிட்டிருக்கிறது. உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்,...
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெக்சாஸில் நேற்றைய தினம் பெய்த பலத்த மழை காரணமாக, இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ள நிலையில்...
எகிப்து மன்னரின் கல்லறையில் இருந்து புற்றுநோய்க்கான புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எகிப்தை ஆண்ட மன்னன் துட்டன்காமனின் தங்க கல்லறையை கடந்த 1920ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அவற்றை...
ஈரானின் உயர்மட்ட அதிகாரிகளான அயதுல்லாக்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக கொடூர தண்டனை வழங்க அழைப்பு விடுத்திருப்பதால் மேற்கத்தேய நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள...