நியூசிலாந்தில் தங்கும் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் வரை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தின் மத்திய வெலிங்டனில் உள்ள நியூடவுன் நகரில் செய்யப்பட்டு...
மெக்ஸிகோ நாட்டில் வேன் மற்றும் லொறி (Tractor-trailer) மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட 27 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வடக்கு மெக்ஸிகோவில் Ciudad Victoria அருகே வேன்...
2024 ஆம் ஆண்டு ரணில் ஜனாதிபதி, பசில் ராஜபக்ச பிரதமர் என்ற நிலைப்பாட்டுக்குள் இருந்துக் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான தரப்பினர் செயற்படுகிறார்கள் என மேலவை இலங்கை கூட்டணியின்...
அதிபர் புதினால் சிறையில் இறந்து கொண்டு இருக்கிறேன் எனவும் தன்னை காப்பாற்றும்படியும் அமெரிக்காவிடம் ஜார்ஜியா முன்னாள் அதிபர் கோரிக்கை விடுத்து உள்ளார். ஜார்ஜியா நாட்டின் முன்னாள் அதிபராக இருந்தவர்...
தைவானை சுற்றி வளைத்து சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. சீனாவில் கடந்த 1927-ம் ஆண்டில் தொடங்கி 1949-ல் முடிவுக்கு வந்த உள்நாட்டு...
இன்னொரு இனத்தின் மீது எதை ஏவினார்களோ அதையே தன் இனத்தின் மீது இந்த சிங்கள அரசு செய்கின்றது எனப் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன்...
வவுனியா, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து வீசப்பட்டமைக்கு எதிராக பலரும் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். வவுனியா வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம்...
தீவிரமாக நடைபெற்று வரும் போர் தாக்குதலுக்கு மத்தியில், உக்ரைன் மீது ரஷ்யா வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போர் தாக்குதல் ஓராண்டை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் அவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி நடந்த பேரணியில்...
உக்ரைனில் ஜபோரிஜ்ஜியா நகரை இலக்காக கொண்டு குடியிருப்பு மீது ரஷியாவின் எஸ்-300 ரக ஏவுகணை நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரானது, ஓராண்டை...