சற்று நேரத்திற்கு முன்பு ஈரானின் கெர்மன்ஷாவில் உள்ள ஒரு இராணுவ தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் மூன்று ஈரானிய AH-1 உலங்கு வானூர்திகளை இஸ்ரேலிய விமானப்படை குண்டுவீசி தாக்கி அழித்ததாக...
நெஞ்சை பிளக்கும் வகையில் நடந்த இந்த விமான விபத்து, நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம்,...
யாழ்ப்பாணம்(jaffna), செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரியாலை, செம்மணி, சித்துப்பாத்தி மயானத்தில் ஒரு குழியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய...
தமிழ்ப் பண்பாட்டின் திரும்பப் பெற முடியாத தமிழர்களின் பொக்கிசமான யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய...
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இன்று மாலை 5 மணி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது என்று விக்ரம் மிஸ்ரி அறிவித்து உள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் பஹல்காம்...
இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு விடயமாக ராஜபக்ச குடும்பத்தினரின் அரசியல் சாம்ராஜ்யம் கடந்த காலங்களில் மேலோங்கி காணப்பட்டது. இந்தநிலையில், இந்த ஊழல் ஆட்சியை எப்போது வேறோடு அழிக்கலாம் என...
ஈழத்தில் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆனையிறவு ஈழத் தமிழர்களின் நிமிர்வின் இடமாகவும் விடுதலைப் புலிகளின் வீரத்தின் அடையாளமாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் 2009 இற்குப் பிந்தைய காலத்தில் ஆனையிறவின்...
உக்ரைன் கண்ணிவெடிகளை அகற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதைந்துள்ள ஆட்கொல்லி கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடி பொருட்களை அகற்றும் பணியில்...
வடக்கின் எதிர்கால நீர் வளத்துக்கு பொருத்தமற்ற அபிவிருத்தித் திட்டமான நயினாமடு சீனித் தொழிற்சாலையை தமிழ் அரசுக் கட்சி எதிர்க்கும் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் அறுவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். பிரான்ஸ் தலைநகரின் ஐந்தாவது வட்டாரத்தில் Rue Saint-Jacques...