சிங்களவர்களுக்கு அவர் ஊழல்வாதி, ஆனால் தமிழர்களுக்கான இனப்படுகொலையாளி ! பிரான்சில் கோத்தாவுக்கு எதிராக கவனயீர்ப்பு !! பிரான்சில் சிங்கப்பூர் இராஜதந்திரி சந்திப்பு உலகலாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கோத்தபாய இராஜபக்சவை சிங்கப்பூர்...
சிறீலங்காவில் மரணித்தவர்களைக் கணக்கிடல் திட்டம் Counting the Dead in Sri Lanka Project (ITJP & HRDAG) இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை நடவடிக்கைகளில் 1948 இலிருந்து 2009 வரை...
மரணத்தில் சந்தேகம் தோண்டி எடுக்கப்பட்டது விதுஷனின் உடலம்!! இன்று பகல் சுமார் 2 மணியாளவில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் கல்லியங்காடு கிருஸ் தவ மயானத்தில் கடந்த...
Eet Tv: 2021-06-10 மகனின் மரண விசாரணையில் சந்தேகம் உடல் கூற்று பரிசோதனை செய்யும்படி நீதிமன்றில் தாய் வேண்டுகோள்!! கடந்த 3ம் திகதி சந்திரன் விதுஷன் எனும் இளைஞன் ஐஸ்...
எனது அண்ணாவை பொலிஸார் அடித்துக் கொன்றதை நான் என் கண் முன்னே பார்த்தேன் கதறும் தங்கை!! நேற்று முன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மரணமடைந்த 21 வயது மதிக்கத்தக்க சந்திரன்...
உடுவில் புளியடி ஞானவைரவர் கோவில் காணியை அடாத்தாக பிடித்த மண் மாபியாக்கள் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவின் J/183 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ளது உடுவில் புளியடி ஞான வைரவர்...
ஐநா மனித உரிமை சபையில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற வாக்கெடுப்பில், ஆதரவாக 22 எதிராக 11 வாக்குகள், இந்தியா நடுநிலை on: March 23, 2021 இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித...
நினைவுத்தூபி இடித்தழிப்புக்கு பின்னால் ? உண்மையை அம்பலப்படுத்தினார் துணைவேந்தர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற தகவலை துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா...
காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய பின்பக்க வீதியில் அமைந்துள்ள...
1400வது நாள் கவனவீர்ப்பு போராட்டத்துக்கு நீதிமன்றம் தடையுத்தரவு! சிறீலங்கா அரசு மற்றும் அதனோடு சேர்ந்து இயங்கிய துணை ஆயுதக்குழுக்களினால் நிகழ்த்தப்பட்ட ஆட்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட உறவுகள்,...