கனடா பிராம்டன் பெருநகரில் அமையப் போகும் தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி மாதிரி வடிவம் காட்ச்சிபடுத்தப்பட்டது. இன்றைய நாள் புலம்பெயர் தமிழர் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதிய சிறப்பான நாள். ...
ஆப்ரிக்க நாடான கென்யாவில் உள்ள உமோஜா கிராமத்தில் பெண்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். பெண்கள் முழு சுதந்திரத்துடன் வாழும் இந்த கிராமத்தில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது. மாட்டு சாணம் மற்றும்...
சிறீலங்காவில் மரணித்தவர்களைக் கணக்கிடல் திட்டம் Counting the Dead in Sri Lanka Project (ITJP & HRDAG) இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை நடவடிக்கைகளில் 1948 இலிருந்து 2009 வரை...
ஆப்கானிஸ்தானின் கஸ்னி நகரில் நடைபெற்ற தற்கொலை படையின் கார் குண்டுத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 80 பேர் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இராணுவ...
பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்த பிக்குவுக்கு புற்றுநோய் ; தீர்ப்பு ஒத்திவைப்பு முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் இடமாக பிரகடனப்படுத்தி குருகந்த ரஜமஹா...
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டும், சமூக நலமும் அமைச்சு நடாத்திய 3 வது வருட தட கள விளையாட்டுப்போட்டி மார்க்கம் நகரில் July 2ந் திகதி Bill Crothers...
மார்ச் 30 வெள்ளிக்கிழமை மற்றும் 31 சனிக்கிழமையன்று, தமிழ் சமூகத்திற்கும், பூர்வீகக்குடிகளுகளான மோஹாக் சமூகத்திற்கும் இடையேயான வரலாற்று ரீதியான சந்திப்பு நடைபெற்றது. Tsi Tyonnhet Onkwawena (TTO) மொழி மற்றும்...
முனைவர் அய்யா ம.நடராசன் அவர்களிற்கு 30-3-2018 வெள்மளிக்கிழமை Toronto கனடாவில் கண்ணீர் அஞ்சலிக்கூட்டம் நடைபெற்றது . முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபத்தின் ஆணிவேர், தமிழ்தேசிய பற்றாளர் , ஈழவிடுதலைக்கு தொடர்ந்து குரல்...
நுவரெலியா வசந்தகால நிகழ்வுகள் இன்று காலை, பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய நிகழ்வுகளுடன் ஆரம்பமாகின. நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஆரம்பமான இந்நிகழ்வில், நுவரெலியா, வெலிமடை, ஹக்கல, நானுஒயா, கொட்டகலை,...