சிறீலங்காவில் மரணித்தவர்களைக் கணக்கிடல் திட்டம் Counting the Dead in Sri Lanka Project (ITJP & HRDAG) இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை நடவடிக்கைகளில் 1948 இலிருந்து 2009 வரை...
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை...
இலங்கை மீன்களால் மனிதர்களிற்கு பேராபத்து! புலம்பெயர் தமிழர்களே உங்கள் உங்கள் பிள்ளைகளின் உயிரை காப்பாற்றுங்கள்? புலம்பெயர் நாடுகளில் இலங்கை மீன்கள் என்று எம்மவர் கடைகளில் விற்கப்படுகின்றது! இதனை வாங்கி எங்கள்...
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை – தொற்று பரவல் பற்றிய கவலை தரும் தரவுகள் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த...
ஸ்காபரோவில் அதிக நோய்த்தொற்று ஆபாயத்தை எதிர்கொண்டுள்ள பகுதியில் மிகவும் பயனுள்ளதும் வெற்றிகரமானதுமான உடனடி தடுப்பூசி மையத்தினை அமைத்துள்ள ஸ்கார்பாரோ சுகாதார கட்டமைப்புக்கும், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அதன் சுகாதார நிபுணர்களுக்கும் எமது நன்றிகள். அத்துடன்...
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 519பேர் பாதிக்கப்பட்டதோடு 104பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ்...
40 வயதுக்கு மேற்பட்ட நல்ல ஆரோக்கியமான நபர்களுக்கு தடுப்பூசி வழங்கும் முறை வரும்போது, நிச்சயமாக தான் உற்சாகமாக மக்கள் முன்னிலையில் தடுப்பூசியை செலுத்திக் கொள்வேன் என கனடா பிரதமர் ஜஸ்டின்...
மே12 – மே18 வரையான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி தமிழீழத் தேசிய துக்க நாளை தமிழர் நினைவு அறக்கட்டளையுடன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து பல இடங்களில் வணக்க...
அமெரிக்காவில் பெட்ஸ் பாய்ட் என்பவர் பூனை வளர்ப்பில் மிகவும் ஆர்வமாக செயற்பட்டு வருகின்றார். இதனடிப்படையில் இவர் வளர்த்து வரும் பூனை ஒன்று 17 வயது நிரம்பிய நிலையில், கடந்த 2016...
உலக தண்ணீர் தினமான இன்று நீரை வீணாக்காமல் பாதுக்காக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மனித குலத்திற்கு ஆதாரமாக விளங்கும் நீர்வளங்களை பாதுகாப்பதுடன், தண்ணீர்...