செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தலையீடு மற்றும் கண்காணிப்பினை வலியுறுத்தி நாளை(05) காலை 10 மணியளவில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட உள்ள...
இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்று பரவி வரும் நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அனுராதபுரத்தில் 6 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் ஒருவர்...
கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் ஒருவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இவ்வாறு வருகை தரும் அவர் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும்...
அண்மைய நாட்களாக தமிழ் மக்களின் இனப்படுகொலை விவகாரமானது மிகவும் பேசுபொருளாக சர்வதேச மட்டத்தில் மேலோங்கியுள்ளது. காரணம், இலங்கையில் தமிழ் மக்களின் இனப்படுகொலை விவகாரம் தொடர்பில் சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்...
தெற்கில் உள்ள சிங்கள மக்கள் வடக்கிற்கு செல்ல மே 18ஆம் திகதியே சிறந்த நாள் என முள்ளிவாய்க்கால் (Mullivaikkal) மண்ணில் இருந்து சிங்கள இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் நேற்று...
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஈழத்தமிழ் உறவுகளே! தமிழ் இன அழிப்பு, வரலாற்றுச் செயன்முறையூடு முள்ளிவாய்க்காலில் உச்சந் தொட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இன்று வரைக்கும், கொல்லப்பட்ட இரத்தச் சொந்தங்களுக்கு நினைவு...
தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையினால் இரணைமடுச் சந்தியில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, மதத் தலைவர்களுடன் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் தலைவர் பொதுச்சுடர் ஏற்றியதுடன் அஞ்சலி...
தமிழர்கள் தம்மைதாமே ஆழக்கூடிய தீர்வினை எடுப்பதுதான் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும், மாவீரர்களுக்கும் நாம் செய்யும் அஞ்சலி-இந்த விடயத்தை நாம் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு இன்று(18) மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இதன் பிரதான நிகழ்வு வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது. வடகிழக்கு...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (18) முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள்,...