யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றையதினம் 08 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது....
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையான் ஒரு கருவி மட்டுமே! முக்கிய காரணமாக இருந்த கோட்டபய ராஜபக்ச ஏன் விசாரிக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு...
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம், வன்முறை மற்றும் படுகொலைகள் நடத்தப்பட்டு இன்றுடன் 42 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. அரசியல்வாதிகள் பலரின் தூண்டுதலோடு பெரும்பான்மையின மக்கள்,...
வவுனியா (Vavuniya) நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பரல் ஒன்றில் நிலத்தின்கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட...
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள 2 மனித புதைகுழிகளில் இருந்தும் இன்று (21) 7 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம்...
தற்போதைய ஜனாதிபதியும் இனப்படுகொலையாளியே. அவரின் கட்சியும் இனப்படுகொலை கட்சியாக செயல்பட்டதே வரலாறு என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல்...
கொழும்பு துறைமுக நகரத்தில் புதிய க்ளோத்ஸ் பின் டவர்ஸ்(Clothes pin Towers) திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. உலகின் மிகப்பெரிய கட்டிடக் கலைப் படைப்பாக கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடிக்க இந்தத்...
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்ப ணிகள் இன்று மீள ஆரம்பமாகவுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளின் போது மனித என்பு எச்சங்கள்...
பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் இன்று(20) அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் இடம்பெற்றுள்ளது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால்...
திருகோணமலை (Trincomalee) – சம்பூர் கடற்கரை ஓரமாக கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மனித எச்சங்கள் வெளிவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இன்று (20) குறித்த கண்ணிவெடி அகழும்...