களனி பல்கலைக்கழகத்தில் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தை சர்வதேச சமூகம் அவதானிக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையொன்றை மாணவர் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. பல...
இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பேசுவதற்கு தற்போது உரிய நேரம் அல்ல என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏற்கனவே கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, அமைக்கப்பட்ட...
தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். டொனால்ட் லூவுடன் அமெரிக்க...
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் நாவலப்பிட்டி நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சிக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு நாவலப்பிட்டி நகரில் இன்று (16.10.2022) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று...
இலங்கை போன்ற நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு நன்கொடையாளர் ஒருங்கிணைப்பை விரிவாக்கும் வழிகளைத் தேடுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பொன்றில் சர்வதேச நாணய நிதியத்தின்...
இலங்கையின் நலிவடைந்த நிலையில் உள்ள மக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவு கடன்வாங்குதல், குறைந்தளவு உணவை உண்ணுதல், நாளாந்த உணவை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச...
“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 75ம் நாள் போராட்டம் திருகோணமலை மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது....
அனைத்து கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...
அரச மாளிகைகளில் இருந்து கொண்டு இளம் தலைமுறையினரை அடக்குவதற்காக திட்டங்களை வகுத்தாலும் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் அந்த இரண்டு மாளிகைகளும் நாட்டை கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு பலம்...
நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக்சொல்ஹெய், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று சந்தித்து முக்கிய பேச்சு நடத்தியுள்ளார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன்,...