சிங்கப்பூர் கடற்பரப்பில் மூழ்கிய நிலையில் காணப்பட்ட கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 300க்கும் அதிகமான இலங்கை அகதிகளை வியட்நாம் தமது நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளது. கனடாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற 264 ஆண்கள்,...
வவுனியாவில் கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்னும் தொனிப்பொருளில் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையோடு நீதிக்கான மக்கள் அமைப்பினால் நெடுங்கேணி சேனைப்புலவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை...
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு வருடத்துக்குள் தீர்வு வழங்கப்படுமென சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமையானது ஏமாற்றும் செயலாகும் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற...
மாவீரர் மாதத்தை முன்னிட்டு யாழ். பல்கலை மாணவர்களால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ். பல்கலையில் அமையப்பெற்றுள்ள மாவீரர் நினைவுத்தூபி வளாகம்...
வீதியில் திரியும் யாசகர்களுக்கும் மேடையேற முடியும். எனவே, எந்த மேடையில் ஏறினாலும் ‘மொட்டு’க் கட்சியால் மீண்டெழ முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன...
“எந்த தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியே வெற்றியடையும். தேர்தலில் தோல்வியடைந்த சரித்திரம் எமது கட்சிக்கு இல்லை” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமன்றி பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளமை குறித்தும் ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட...
இலங்கையில் தற்போது பயங்கரவாதம் இல்லை எனவும் சாப்பிட உணவு கேட்டு வீதியில் இறங்கும் மக்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்...
இலக்கியவாதிகளுக்கு உரிய பாராட்டுகளை வழங்குவதற்காக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் அரச இலக்கிய விருது வழங்கும் விழாவில் அரசியல் கைதி ஒருவரும் கௌரவிக்கப்பட்டுள்ளார். 2006 கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக கைது...
“நாட்டைச் சாம்பலாக்கிய ராஜபக்ச கும்பல் சாம்பலில் இருந்து எழ முயல்கின்றது. அந்தக் கும்பலுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். சஜித் பிரேமதாஸவின்...