வடக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மீள நாட்டிற்கு வர வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி சங்கிலியன் பூங்காவில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்...
தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தமிழீழ விடுதலை புலிகளை பற்றி முன்வைத்துள்ள கருத்துக்களை கடுமையாக கண்டிப்பதாக அரசியல் செயற்பாட்டாளர் கந்தையா அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
இறுதிப்போரில் ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்படமைக்கும் பல நூற்றக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்குமுரிய முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டிய ஒருவராக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இருக்கின்றார்...
காணாமல்போனவர்கள் தொடர்பான அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam)...
இலஞ்ச வழக்கில் கைதாகி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (08) பிற்பகல்,...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) விதித்துள்ள வரி விதிப்பானது இலங்கைக்கு பெரும் தடையாக அமைந்துள்ளது. ஆசிய நாடுகளிலேயே இலங்கைக்கு 44 வீத அதி உச்ச வரியை டொனால்ட்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தின் திரைமறைவில் உள்ளவர்கள் தொடர்பான தகவல்கள் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்கப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பான...
தற்போதுள்ள அநுர அரசு தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலைகளை மூடி மறைத்து ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஜேவிபியினருக்கு...
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் சபை முதல்வருமான பிமல்...
மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால், இராணுவத்தினருக்கு எதிராக சட்டம் பிரயோகிக்கப்பட வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் தடை விதிக்கப்பட்ட இரண்டு பேர் தொடர்பில் தானும் நாடாளுமன்றத்தில்...