டித்வா புயல் தாக்கத்தினால் பசறை மலைச்சரிவில் சிக்கிய குடும்பத்தினர் மூன்று நாட்களுக்கு பின் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக பசறைப்பகுதியில் கனமழை பொழிந்து பல வீடுகள்...
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பேரிடரினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 607 ஆக உயர்வடைந்துள்ளது. மழை வெள்ளம், புயல் மற்றும் மன்சரிவு போன்ற இயற்கை பேரனர்த்தங்களினால் இதுவரையில் 607 பேர் உயிரிழந்துள்ளதாக...
“இலங்கையில் அனர்த்தத்தால் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கக்கூடாது” என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி...
கண்டி – மாத்தளை வீதியில் அமைந்துள்ள அலவத்துகொடை ரம்புக்கெளப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவின் தாக்கம் இலங்கைக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த (29.11.2025) அதிகாலை 1.00 மணியளவில் குறித்த நிலச்சரிவு...
மனிதாபிமான உதவிகளுடன் மேலும் இரண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜிய விமானங்கள் இலங்கை வருகை தந்துள்ளன. நாட்டில் தற்பொழுது முன்னெடுக்கப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஐக்கிய அரபு...
பேரிடரினால் உருக்குலைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப இலங்கைக்கு 31 பில்லியன் ரூபாய் தேவை என்று வெளிவிவகாரங்களுக்கான அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை நிர்மூலமாக்கியுள்ள பாரிய...
பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் குறித்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக பெய்த கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான...
இலங்கையில் தொடர்ந்தும் நிலவி வந்த அசாதாரண நிலையைத் தொடர்ந்து மீட்பு பணிகளுக்காக இந்தியாவிலிருந்து வந்த தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் இன்று (01.12.2025) பதுளைக்கு சென்றுள்ளனர். அதன்படி, இந்தியாவிலிருந்து தேடல்...
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அனர்த்த நிலை காரணமாக, 352 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தில் அறிக்கை...
கண்டி – சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 23 தமிழர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். இந்த மண்சரிவு சம்பவம் கடந்த...