முள்ளிவாய்க்கால் நிகழ்வு என்பது மறக்க முடியாத ஒரு நிகழ்வாக நினைவு கூறப்பட வேண்டிய ஒன்றாக காணப்படுகிறது இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த தங்கள் உறவுகளுக்காக தங்களை தாங்களே ஆற்றுப்படுத்த மே12...
நித்தம் மாதசஞ்சிகையின் வைகாசிமாத இதழ் முல்லைத்தீவு – முல்லைக் கல்வி நிலையத்தில் வெளியீடுசெய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். அந்தவகையில்...
யாழ்ப்பாணம் (Jaffna) – செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை இன்று (20.02.2025) யாழ். நீதிமன்ற நீதிவான் ஆனந்தராஜா பார்வையிட்டுள்ளார். இதன்போது, சட்ட வைத்திய அதிகாரி பிரணவன்...
இறுதிக்கட்ட போரில் பேரினவாதிகளால் கொன்று குவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவேந்தல் வாரத்தையொட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகம் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவேந்தி யாழ். பல்கலைக்கழக...
யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகளின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(16),மூன்றடி ஆழத்தில் முழுமையான என்புத்தொகுதியொன்று மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், மண்டையோடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இந்த...
திருகோணமலை மாவட்டம் சம்பூரின் கடற்கரைச்சேனையில் இன்று(17) நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழரசு கட்சி உறுப்பினர்கள், சம்பூர் காவல்துறையினரால் கைது செய்துசெய்யப்பட்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில்...
வடக்கு கிழக்கில் தமிழர்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் சிறிலங்கா அரசு தொடர் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. தொல்லியல் திணைக்கள கையகப்படுத்தல்கள், வன இலாகாவின் எல்லையிடும் பணிகள், மத தலங்களின் ஆக்கிரமிப்பு...
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள், அரசியல் கொலைகள் சம்பந்தமாக சர்வதேசத்தின் பார்வை குறைவாகக் காணப்படுகின்றது. இதனால் தமிழ் மக்களுக்கான நீதியானது முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...
இலங்கை அரசாங்கம் உடனடியாக கனேடிய உயர் ஸ்தானிகரை அழைத்து இனப்படுகொலை நினைவுச் சின்னம் தொடர்பான இலங்கையின் அதிருப்தியை தெரிவிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்....
வடகிழக்கு தமிழர்களின் அரசியல் தாகமும் அது நோக்கிய பயண இலக்கும் மாற்றமடையவில்லை என்பதற்கு முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் உலக நாடுகளுக்கு உயிர்ப்பு மிகு சாட்சியாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல்...