இலங்கையில் உள்நாட்டு போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பான நபர்களுக்கு இங்கிலாந்து இன்று தடை விதித்துள்ளது. உள்நாட்டு போரின் போது கடுமையான மனித உரிமை...
													
																											அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடியின் படுகொலை தொடர்பான ஆவணங்களை வெளியிட்டுள்ளார். 2,000 பக்கங்களைக் கொண்ட குறித்த ஆவணத்தில் கொழும்பில் ‘CIA’ தளமொன்று இயங்கியதாக...
													
																											அமெரிக்க இந்தோ – பசுபிக் கட்டளைத் தளபதி (INDOPACOM) அட்மிரல் சாமுவேல் ஜே. பப்பாரோ, இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதாக, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. தனது பயணத்தின் போது,...
													
																											அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்(Donald Trump) புதிய வரிக் கொள்கை இலங்கையில் சில ஏற்றுமதி பொருட்களில் தாக்கத்தை செலுத்தும் என பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த(Anil Jayantha)...
													
																											உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முழுமையாக ஆராயப்பட்டு இந்த மாதத்திற்குள் இறுதித் தீர்வு எட்டப்படும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன(Chrishantha Abeysena) தெரிவித்துள்ளார். அத்துடன், ஒரு...
													
																											“பட்டலந்தை சித்திரவதை முகாம் 37 வருடங்களுக்கு பின்னர் வெளிவந்துள்ளது எனவே இவ்வாறு வடக்கு கிழக்கில் இயங்கிய பல முகாம்கள் தமிழர்கள் படுகொலை மற்றும் சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளது. தமிழ் மக்கள் என்பற்காக...
													
																											பட்டலந்த கொலைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மட்டுமல்ல, மாத்தளை கொலைக்கு கோட்டாபய ராஜபக்சவிடமும் விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும் என முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜெயகொட...
													
																											படலந்த வதை முகாம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டால் அது பல அரசியல் தலைவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமன்றி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும்...
													
																											பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட இசைப்பிரியாவிற்கு இந்த நாட்டில் நீதி தேவையில்லையா என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R.Shanakiyan) கேள்வியெழுப்பியுள்ளார். இன்றைய (15.03.2025) நாடாளுமன்ற அமர்வில்...
													
																											உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவுக்கு முன்னர் நீதி நிலைநாட்டப்படும் என்று, கர்தினால் மல்கம் ரஞ்சித் (Cardinal Malcolm Ranjit) நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பில் உள்ள பேராயர்...