ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் முன்வைத்துள்ள யோசனை தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கைக்கு 11 வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என ஜெனிவா ராஜதந்திர தரப்புத்...
வடக்கு – கிழக்கு மக்களுக்கு எதிராக புலனாய்வாளர்கள் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர் என வேலன் சுவாமிகள் சிவகுரு ஆதின முதல்வர் தெரிவித்துள்ளார். இன்றைய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் தியாக தீபம்...
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது, தமிழ் மக்களை இலங்கை அரசு இனப்படுகொலை செய்தது. இதை பிரிட்டன் ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என்று பிரிட்டன் எம்.பிக்கள் இருவர் அந்த நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சரை...
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு(ICC) பரிந்துரைக்குமாறு இந்தியாவிடம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான கோரிக்கை கடிதம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகதில் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த...
இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்துள்ளார். ஜெனிவாவில் இடம்பெற்ற 51வது மனித உரிமைகள் கூட்டத்தொடருடன் இணைந்து இலங்கை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை பதவிகளில் இருந்து அகற்றுவதற்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாட்களை நினைவு கூர்ந்து நகர்ந்து வரும் வாகன ஊர்திப் பவனிக்கு சிறிலங்கா இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஊர்திப் பவனியில் கலந்துகொண்டவர்கள் இராணுவத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த...
இலங்கை அரசாங்கம் உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றங்களுக்கு பொறுப்புக் கூறும் என்பதை தாம் நம்பவில்லை எனவும் தொடர்ந்தும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் எனவும் தமிழ் தேசிய...
“ராஜபக்சக்கள் போல் வாக்குறுதிகளை வழங்கி தமிழர்கள் உள்ளிட்ட மூவின மக்களையும் நாட்டையும் ஏமாற்றுவதுதான் ரணிலின் திட்டம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித்...
மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையை தண்டிக்க வேண்டும் என்றால், அது பெரியளவில் நடந்த காலனித்துவ காலத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது. ஜெனிவா மனித உரிமைகள்...