கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம போராட்ட களங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறை இழப்பீடு...
நாட்டை மீட்டெடுக்க சர்வகட்சி அரசாங்கமே தேவையானது. அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளும் தமது கட்சிகளை வளர்ப்பதை விடுத்து சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து நாட்டை வளப்படுத்த வேண்டும் என பிரதமர்...
அரச படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உகண்டாவில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொந்தமானது என நம்பப்படும் தொழிற்சாலைகளில் அடிமை பணியை செய்து வருவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்...
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து இலங்கை அரசாங்கத்திற்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் தனது முடிவை அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்டில்...
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இருந்த போராட்டக்காரர்கள் மீதான அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் கவனம் செலுத்தப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட நாடாவிய ரீதியில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்ட “கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம்” என அடையாளப்படுத்தப்படும் வன்முறைகள் அரங்கேற்றப்பட்ட 39...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை போர்க் குற்றங்களுக்காக உடனடியாக கைது செய்யுமாறு கோரி தென் ஆபிரிக்காவின் மனித உரிமைகள் சட்டத்தரணி மற்றும் இலங்கை தொடர்பான...
22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிறிலங்கா அதிபர் செயலகத்தை முற்றுகையிட்ட முப்படையினர் கோட்டா கோ கம போராட்டக்காரர்களை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். இவ்வாறு அங்கிருந்த போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதி...
39 வருடங்களிற்கு முன்னர், 1983ம் ஆண்டில், இதே யூலை மாதத்தில் இலங்கைத் தமிழ் மக்கள் சந்தித்த இருண்ட நாட்கள் மீண்டும் ஒரு முறை இப்போது நினைவு கூரப்படுகின்றன என...