இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்-கின் வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர்...
அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த சொகுசு கார்களில் வலம் வந்தனர். பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்கள், தங்கள் கோபத்தை ஆட்சியாளர்கள் மீது காட்டத்தொடங்கினர். இன்று இலங்கை அரசுக்கு...
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி பல்வேறு துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் இன்மை, எரிபொருள் பற்றாக்குறையினால் குறிப்பாக பொதுபோக்குவரத்துகளில் அதன் பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தமது...
இலங்கையில் நாளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது இலங்கை பொலிஸார் நிதானத்தை கடைப்பிடிக்கவும் வன்முறையைத் தடுக்கவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள்...
ஜனாதிபதி கோட்டபாய பதவி விலகுமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நாளையதினம் பாரிய ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு அமைப்புக்கள் மற்றும்...
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு காலி முகத்திடலில் இரண்டு மாத காலத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்போது மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதன்படி, தற்சமயம்...
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சீனாவின் கடன்பொறியே காரணம் என தாய்வான் தெரிவித்துள்ளது. தாய்வானின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஜோன் ஓ இதனை தெரிவித்துள்ளார். மோசமான நிதி நெருக்கடி...
கனடா பிராம்டன் பெருநகரில் அமையப் போகும் தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி மாதிரி வடிவம் காட்ச்சிபடுத்தப்பட்டது. இன்றைய நாள் புலம்பெயர் தமிழர் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதிய சிறப்பான நாள். ...
முதல் அரசியல் தமிழ் மகன் லோகன் கணபதி கனடிய ஒன்ராறியோ மாகாண குழந்தைகள், சமூகம், சமூக சேவைகள் அமைச்சரின் மாகாணசபை உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். Logan Kanapathy appointed as the...
இலங்கை அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும், தனது பௌத்த மேலாதிக்க சிந்தனையின் வடிவமாக, தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனஅழிப்பினை தொடர்கின்றது என நாடு கடந்த...