ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை இன்னமும் சமர்ப்பிக்கவில்லை என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில்...
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. வன்முறைகளைத் தவிர்த்து, அமைதியான முறையில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு அனைத்து தரப்பினரும்...
நேற்று (ஜூலை 13) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது 84 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்துள்ளதாக சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. காயமடைந்த 84 ஆர்ப்பாட்டக்காரர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில்...
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை இதுவரை சபாநாயகருக்கு அனுப்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் தனது பதவி விலகல் கடிதத்தை...
கோத்தபய ராஜபக்சே தப்ப இந்தியா உதவியதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. உள்நாட்டில் வெடித்துள்ள மக்கள் போராட்டத்துக்கு அஞ்சி, இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே...
இலங்கையில் பிரதமர் அலுவலக கட்டிடத்தின் மீது ஏறிய போராட்டக்காரர்கள் கட்டிட உச்சியில் தேசிய கொடியை ஏற்றியுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு,...
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்த பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில், கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து...
ஜனாதிபதியுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றே பதவி விலக வேண்டும் என்று கொழும்பு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இல்லையென்றால் இலட்சக்கணக்கான...
கொழும்பு- காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களுள், கொழும்பு 15ஐச் சேர்ந்த 15, 17 மற்றும் 20 வயதான இளைஞர்கள்...
மாலைதீவிலும் மக்கள் எதிர்ப்பு இன்று அதிகாலை மாலைதீவுக்கு சென்ற சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு மாலைதீவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும்...