ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை ஏற்க தான் தயார் என...
ஜனாதிபதி இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து பெருந்தொகை பணத்தினை மீட்டுள்ளதாக...
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்-கின் வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர்...
அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த சொகுசு கார்களில் வலம் வந்தனர். பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்கள், தங்கள் கோபத்தை ஆட்சியாளர்கள் மீது காட்டத்தொடங்கினர். இன்று இலங்கை அரசுக்கு...
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி பல்வேறு துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் இன்மை, எரிபொருள் பற்றாக்குறையினால் குறிப்பாக பொதுபோக்குவரத்துகளில் அதன் பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தமது...
இலங்கையில் நாளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது இலங்கை பொலிஸார் நிதானத்தை கடைப்பிடிக்கவும் வன்முறையைத் தடுக்கவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள்...
ஜனாதிபதி கோட்டபாய பதவி விலகுமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நாளையதினம் பாரிய ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு அமைப்புக்கள் மற்றும்...
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு காலி முகத்திடலில் இரண்டு மாத காலத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்போது மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதன்படி, தற்சமயம்...
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சீனாவின் கடன்பொறியே காரணம் என தாய்வான் தெரிவித்துள்ளது. தாய்வானின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஜோன் ஓ இதனை தெரிவித்துள்ளார். மோசமான நிதி நெருக்கடி...
கனடா பிராம்டன் பெருநகரில் அமையப் போகும் தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி மாதிரி வடிவம் காட்ச்சிபடுத்தப்பட்டது. இன்றைய நாள் புலம்பெயர் தமிழர் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதிய சிறப்பான நாள். ...