உத்தேச பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகளையும் தடை செய்ய முடியும் என்பதால் இது மிகவும் ஆபத்தான சட்டமூலம் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இந்த...
சமீபத்தில் வவுனியா – நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய வளாகத்தில் இருந்த தெய்வ சின்னங்கள் அழிக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், வெடுக்குநாறி விவகாரத்தில்...
“எமது போராட்டத்தினை நசுக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்” என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றச்சாட்டுகின்றனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க...
புதிதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத தடை சட்டமூலத்தை அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடித்தே ஆக வேண்டும் என தமிழ் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதிபர் சட்டத்தரணி எம். ஏ...
திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொன்மாலைக்குடா பகுதியில் பௌத்த மதகுருக்களால் முஸ்லிம் மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது அமளி...
தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை...
தமிழர்களின் தொன்மையினை அழிக்கும் விடயத்திற்கெதிராகவும், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கெதிராகவும் தமிழர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பினை வெளியிட வேண்டுமென சிவில் சமூக செயற்பாட்டாளரும் இந்து மதத்தலைவருமான வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். அவர் மேலும்...
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வலியுறுத்தினார். சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்கள் முன்னிலையில் கருத்துரைக்கும் போதே...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த தமிழர்களின் இருப்பு திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...
தமிழர் தாயகத்தில் உள்ள மிக முக்கியமான வரலாற்றுத் தளங்களில் ஒன்றான முல்லைத்தீவு, குருந்தூர்மலை ஆலயத்தின் மேற்கு எல்லையில் தொல்பொருள் திணைக்களத்தினால் 229 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு தண்ணிமுறுப்பு பிரதேசத்தில்...