உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தின் திரைமறைவில் உள்ளவர்கள் தொடர்பான தகவல்கள் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்கப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பான...
தற்போதுள்ள அநுர அரசு தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலைகளை மூடி மறைத்து ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஜேவிபியினருக்கு...
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் சபை முதல்வருமான பிமல்...
மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால், இராணுவத்தினருக்கு எதிராக சட்டம் பிரயோகிக்கப்பட வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் தடை விதிக்கப்பட்ட இரண்டு பேர் தொடர்பில் தானும் நாடாளுமன்றத்தில்...
சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் மீண்டும் எழுச்சி பெறுவதற்குச் சாதகமான சாத்தியக்கூறுகள் உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய...
தான் பிரித்தானிய அரச பாதுகாப்புடன் கட்டுநாயக்காவில் வந்திறங்கியதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று(27.03.2025) இடம்பெற்ற கிழக்கு தமிழர் கூட்டணியின் கல்குடா தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக விழாவில் கலந்துகொண்டு கருத்து...
விடுதலை புலிகள் அமைப்பை முப்படையினர் இல்லாதொழித்ததால் தான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட அரசியல்வாதிகள் வடக்கு மற்றும் கிழக்குக்கு தைரியமாகசெல்கிறார்கள். பிரித்தானியாவின் தடையை வன்மையாக கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு...
நாட்டில் தற்போது பரவிவரும் சிக்குன் குனியா நோய் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதன்படி, பிரதேச மட்டத்திலும் சிக்குன் குனியா நோயினால்...
உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் எனக்கூறப்படும் நால்வர் மீது பிரித்தானியா விதித்துள்ள தடையானது தமிழர்களின் நீதிக்கான தேடலில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற...
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் சந்திப்பு இன்று நடைபெற்றது. கொழும்பு அமெரிக்கத் தூதுவர் இல்லத்தில் இந்த சந்திப்பு...