யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்……. உலக அரசியல்பிரமுகர்கள் இலங்கை அரசுக்கு கண்டனம், கிழக்கு மாகாணத்திலிருந்து யாழ் நோக்கி மாணவர்கள் படை இந்துருளிகளில் வருகை தொடரும் உலகத் தமிழ்...
வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிறம்ரன் நகரில் இருந்து தலைநகர் ஒட்டாவாவை இலக்கு வைத்து இடம் பெறும் நெடும் நடைபயணம் இரண்டாம் நாளான நேற்றய தினம்...
பேரதிர்ச்சியிலிருந்து ஒரு சமுகம் மீண்டெழுந்து வருவதற்கு, நடைபெற்ற நிகழ்வுகளை ஒப்புக்கொள்ளலும் அதற்கான அங்கீகாரமும் முக்கியமான படிநிலைகளாகும். பீல் பிராந்திய கல்விச்சபை உட்பட பல்வேறு கல்விச்சபைகள் மே 18 ஐ தமிழின...
COVID-19 தொற்றுநோய்க்கு எதிர்த்து சேவையாற்ற ஒன்ராறியோ அரசு ஓர் (Action Plan) செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இது 3.3 பில்லியன் டாலர்களை சுகாதாரத்துக்காக ஒதுகியுள்ளது. ஒன்ராறியோ சுய மதிப்பீட்டு கருவி: இதன்...
உலகத்திலுள்ள எந்த நாட்டிலும் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதை ஒருபோதும் கனடிய அரசு அனுமதிக்காது என்றும் அது இலங்கைக்கும் பொருந்தும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.கனடடிய நாடாளுடன்றத்தில் ...
கனடாவில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 2015 தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்காபரோ ரூஜ்...
கனடா- ஒன்ராரியோ மாகாண சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக ஈழத்தமிழர்கள் இருவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். ஒன்ராரியோ மாகாண சட்டமன்றத்துக்கு நேற்று தேர்தலில், இதில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட...
ஈழ தேசத்தின் மீது ஒரு நிழல் யுத்தத்தை அதிகார வர்க்கம் முடுக்கி விட்டுள்ளது. மெல்ல தமிழர் பகுதியெங்கும் மீள் குடியேற்றம் என்னும் பெயரில் சிங்களக் குடியேற்றங்களும், விகாரை நிர்மாணிப்புக்களும் தொடர்ந்து...
ரொறன்ரோ வாகன தாக்குதலில் உயரிழந்தவர்களுக்காக, நேற்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிகழ்வில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோவும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ரொறன்ரோவில்...
நேற்றைய நாள் கனடா நாட்டில் ஒன்ராரியோ நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ‘விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் தீமானத்தை’ முன்வைத்த ஒன்ராரியோ நாடாளுமன்ற உறுப்பினர் மாண்பு மிகு ஜக் மக்கிளரன்...