ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் மேலதிக தாமதமின்றி தமிழின அழிப்பை தன்னுடைய விசாரனையில் முழுமையாக உள்ளடக்கக் கோரி , கனடாவில் மாபெரும் கண்டன கவனயீர்ப்புப் பேரணி. கனடிய தமிழ்...
சிறீலங்காவில் மரணித்தவர்களைக் கணக்கிடல் திட்டம் Counting the Dead in Sri Lanka Project (ITJP & HRDAG) இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை நடவடிக்கைகளில் 1948 இலிருந்து 2009 வரை...
இலங்கை மீன்களால் மனிதர்களிற்கு பேராபத்து! புலம்பெயர் தமிழர்களே உங்கள் உங்கள் பிள்ளைகளின் உயிரை காப்பாற்றுங்கள்? புலம்பெயர் நாடுகளில் இலங்கை மீன்கள் என்று எம்மவர் கடைகளில் விற்கப்படுகின்றது! இதனை வாங்கி எங்கள்...
Eet Tv: 2021-06-10 மகனின் மரண விசாரணையில் சந்தேகம் உடல் கூற்று பரிசோதனை செய்யும்படி நீதிமன்றில் தாய் வேண்டுகோள்!! கடந்த 3ம் திகதி சந்திரன் விதுஷன் எனும் இளைஞன் ஐஸ்...
மட்டக்களப்பு- கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான்...
ஜேர்மனியில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஈழ அகதிகள் 9 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளதாக ஜேர்மன் ஈழத் தமிழர் மக்கள் அவையின் பிரதிநிதி...
இலங்கை மீன்களால் மனிதர்களிற்கு பேராபத்து! புலம்பெயர் தமிழர்களே உங்கள் உங்கள் பிள்ளைகளின் உயிரை காப்பாற்றுங்கள்? ‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பலின் விபத்தினால் கடலில் கலக்கப்பட்டுள்ள இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றை உணவாக்கிக்கொள்ளும்...
ஐநா மனித உரிமை சபையில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற வாக்கெடுப்பில், ஆதரவாக 22 எதிராக 11 வாக்குகள், இந்தியா நடுநிலை on: March 23, 2021 இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித...
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்……. உலக அரசியல்பிரமுகர்கள் இலங்கை அரசுக்கு கண்டனம், கிழக்கு மாகாணத்திலிருந்து யாழ் நோக்கி மாணவர்கள் படை இந்துருளிகளில் வருகை தொடரும் உலகத் தமிழ்...
பாகிஸ்தான் இராணுவம் பலுசிஸ்தானில் நிகழ்த்திய அராஜகங்கள் குறித்து கடுமையாக விமர்சிக்கும் சமூக ஆர்வலர் Karima Baloch மர்மமான முறையில் கனடாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கனடாவில் 2016 முதல் அகதியாக வசித்து...