யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்……. உலக அரசியல்பிரமுகர்கள் இலங்கை அரசுக்கு கண்டனம், கிழக்கு மாகாணத்திலிருந்து யாழ் நோக்கி மாணவர்கள் படை இந்துருளிகளில் வருகை தொடரும் உலகத் தமிழ்...
பாகிஸ்தான் இராணுவம் பலுசிஸ்தானில் நிகழ்த்திய அராஜகங்கள் குறித்து கடுமையாக விமர்சிக்கும் சமூக ஆர்வலர் Karima Baloch மர்மமான முறையில் கனடாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கனடாவில் 2016 முதல் அகதியாக வசித்து...
கதவுகள் உடைக்கப்பட்டு வாழைச்சேனை வரவு – செலவுத்திட்டம் மீது வாக்களிப்பு! ஆளுங்கட்சி மட்டும் வாக்களித்தது! வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்தரப்பினர் வாக்களிப்பில் கலந்து...
வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிறம்ரன் நகரில் இருந்து தலைநகர் ஒட்டாவாவை இலக்கு வைத்து இடம் பெறும் நெடும் நடைபயணம் இரண்டாம் நாளான நேற்றய தினம்...
பேரதிர்ச்சியிலிருந்து ஒரு சமுகம் மீண்டெழுந்து வருவதற்கு, நடைபெற்ற நிகழ்வுகளை ஒப்புக்கொள்ளலும் அதற்கான அங்கீகாரமும் முக்கியமான படிநிலைகளாகும். பீல் பிராந்திய கல்விச்சபை உட்பட பல்வேறு கல்விச்சபைகள் மே 18 ஐ தமிழின...
COVID-19 தொற்றுநோய்க்கு எதிர்த்து சேவையாற்ற ஒன்ராறியோ அரசு ஓர் (Action Plan) செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இது 3.3 பில்லியன் டாலர்களை சுகாதாரத்துக்காக ஒதுகியுள்ளது. ஒன்ராறியோ சுய மதிப்பீட்டு கருவி: இதன்...
அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அங்கு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட் டதில் ஒருவர் உயிரிழந்ததோடு...
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில் ஒழுங்குப்படுத்தப்பட்ட பக்க அறை கூட்டமானது கடந்த வெள்ளிக்கிழமையன்று 26ஆம் இலக்க மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் முக்கிய பேச்சாளர்களான சர்வதேச மன்னிப்பு சபையின் ஐ.நாவிற்கான பொறுப்பாளரும், சர்வதேச...
உலகத்திலுள்ள எந்த நாட்டிலும் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதை ஒருபோதும் கனடிய அரசு அனுமதிக்காது என்றும் அது இலங்கைக்கும் பொருந்தும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.கனடடிய நாடாளுடன்றத்தில் ...
ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 135ஆக அதிகரித்துள்ளதாக ஜப்பான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 3,711 பேருடன் ஹொங்கொங்கிலிருந்து ஜப்பான் நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘டைமண்ட்...