யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்……. உலக அரசியல்பிரமுகர்கள் இலங்கை அரசுக்கு கண்டனம், கிழக்கு மாகாணத்திலிருந்து யாழ் நோக்கி மாணவர்கள் படை இந்துருளிகளில் வருகை தொடரும் உலகத் தமிழ்...
விடுதலைப்புலிகளின் போராட்டம் நியாயமானது : பேராசிரியர் Francis A.Boyle கருத்துரை ! அயர்லாந்து பின்னணியைக் கொண்ட தனது, பாட்டனால் அயர்லாந்து விடுதலை இயக்கத்தில் இருந்தவர் நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின்...
கதவுகள் உடைக்கப்பட்டு வாழைச்சேனை வரவு – செலவுத்திட்டம் மீது வாக்களிப்பு! ஆளுங்கட்சி மட்டும் வாக்களித்தது! வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்தரப்பினர் வாக்களிப்பில் கலந்து...
அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அங்கு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட் டதில் ஒருவர் உயிரிழந்ததோடு...
தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக கொன்றுகுவித்தவர்களே தற்போது தமிழர்களின் நலன் குறித்து கருத்துரைப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் வேலுகுமார் தெரிவித்தார். வாக்குவேட்டைக்காக பேரினவாதத்தையும் சிங்கள, பௌத்த மேலாதிக்கத்தையும் மட்டுமே...
திருகோணமலை கடற்படை முகாமுக்குள் உள்ள கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை கூட வளாகத்தில் இளைஞர் யுவதிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கான சான்றுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கோட்டை நீதவான்...
ஈழ தேசத்தின் மீது ஒரு நிழல் யுத்தத்தை அதிகார வர்க்கம் முடுக்கி விட்டுள்ளது. மெல்ல தமிழர் பகுதியெங்கும் மீள் குடியேற்றம் என்னும் பெயரில் சிங்களக் குடியேற்றங்களும், விகாரை நிர்மாணிப்புக்களும் தொடர்ந்து...
நேற்றைய நாள் கனடா நாட்டில் ஒன்ராரியோ நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ‘விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் தீமானத்தை’ முன்வைத்த ஒன்ராரியோ நாடாளுமன்ற உறுப்பினர் மாண்பு மிகு ஜக் மக்கிளரன்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவம் மிகவும் ஒழுக்கமானது எனக் கூறுவதில் எனக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை என இந்திய அமைதிப் படையில் பணியாற்றிய அதிகாரி உன்னி கார்தா தெரிவித்துள்ளார்....
இலங்கையின் 70-வது சுதந்திர தினம் அந்நாட்டு மக்களால் நேற்று கொண்டாடப்பட்டது. இதை கொண்டாடும் விதமாக லண்டனில் இருக்கும் இலங்கை தூதரகத்தின் சார்பாக அங்கு வாழும் இலங்கை மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது....