திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பு காரணமாக கிண்ணியா குட்டிக்கராச்சி பாலம் மற்றும் குறிஞ்சாக்கேணி பாலங்களின் மேலாக வெள்ள நீர் ஊடறுத்துப் பாயத் தொடங்கி நீர் பரவி வருவதாக செய்திகள்...
புலம்பெயர்ந்தோரை எந்த ஆவணங்களையும் சரிபார்க்காமல் அனுமதித்து, ஜோ பைடன், கமலா ஹாரிஸ் குளறுபடி செய்து நாட்டை கெடுத்து விட்டனர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் வெள்ளை...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஸ்டாக்டன் நகரில் லூசைல் அவென்யூ பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு...
ஆசியாவில் அமைந்துள்ள நாடு ஹாங்காங். இதை தங்கள் நாட்டின் தன்னாட்சி பெற்ற பகுதியாக சீனா கருதுகிறது. இதனிடையே, ஹாங்காங் நாட்டின் தாய் பொ நகரில் வாங் பெக் கோர்ட்டு...
ஜெர்மனியில் ஏ.எப்.டி., எனப்படும் ‘ஜெர்மனிக்கான மாற்று’ என்ற தீவிர வலதுசாரி அரசியல் கட்சி துவக்கியுள்ள இளைஞர் அமைப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஐரோப்பிய நாடான...
ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா, அச்சோ ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு நகரங்களில்...
நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம் திகதி முதல் நேற்று இரவு 8 மணி வரை மொத் தம் 159 பேர் உயிரிழந்துள்ளனர் என...
முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதியில் கண்டாவளை தொடக்கம் புளியம்பொக்கணை சந்தி வரையான பகுதி நீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக 1’6″ உயரத்திற்கு வெள்ள நீர் ஆபத்தாக பாய்வதால் மறு அறிவித்தல் வரை...
மன்னார் – மாந்தை, கூராய் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள 40 பேரை மீட்க முடியாதுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த கிராமத்தில் உள்ள 6 வீடுகள் மட்டுமே வெளியில் தெரியும்...
குருநாகல் மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் சந்தன திசாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், இந்த மண்சரிவுகளில் சிக்கி 24 பேர்...