சிலி நாட்டு தலைநகர் சாண்டியாகோவில் ரென்கா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் திரவ எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி...
வடக்கு – கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2017 பிப்ரவரி 20ஆம் தேதி கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 3,287...
சென்னைக்கு ஏராளமான நிறுவனங்கள் படையெடுத்து வரும் நிலையில், அதற்கு ஏற்றது போல மக்கள் தொகை பெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது....
மாணவர்கள் போராட்டத்தால் 2024 இல் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பின் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி வகித்தது. இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை வங்கதேசத்தின்...
நைஜீரியாவின் மத்திய மாகாணத்தில் உள்ள தூத்த நாக சுரங்கம் ஒன்றில் கார்பன் மோனாக்சைட் விஷவாயு கசிந்ததில் 37 தொழிலாளா்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாகாணத்தின் வேஸ் பகுதியில் செயல்பட்டு...
அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு டிரம்ப் பொறுப்பேற்றார். அதன்பிறகு அந்நாட்டின் குடியேற்ற கொள்கையில் திருத்தம், மானியம் ரத்து என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். தனது பேச்சை கேட்காத...
அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டினுடனான (Jeffrey Epstein) தொடர்புகள் மற்றும் அத்துமீறல்கள் குறித்த விசாரணைகளுக்காகக் கைது செய்யப்பட்டிருந்த பிரித்தானிய முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ , சுமார் 11 மணிநேர...
ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதா இல்லையா என்பது குறித்து 10 நாட்களுக்குள் முடிவு செய்வேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் அமெரிக்காவுடன் 10 நாட்களுக்குள்...
சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வில், சந்திர புத்தாண்டு சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி,...
கனடா பிரதமர் மார்க் கார்னி திங்களன்று அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தலைமை அதிகாரியாக ஜானிஸ் சாரெட் நியமிக்கப்பட்டதாக அறிவித்தார். கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தத்தின் வரவிருக்கும் மறுஆய்வில் பிரதமருக்கும் கனடா-அமெரிக்க...