கிழக்கு ஆப்ரிக்க நாடான காங்கோவில் ஏராளமான சுரங்கங்கல் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள சட்டவிரோத சுரங்கங்களால் அடிக்கடி விபத்துகள் நடப்பதும் வழக்கம். குறிப்பாக ருபாயா நகரில் எம்-23 கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டி...
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 10% முதல் 18% வரை...
இந்திய கடற்படை ஆண்டுதோறும் நட்பு நாடுகளின் கடற்படையுடன் இணைந்து மிலான் என்ற பெயரில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 18ம் தேதி முதல் 25ம் தேதி...
ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டாக நடத்தி வரும் தாக்குதல் நேற்று 5-வது நாளை எட்டியது. வளைகுடா பிராந்தியம் முழுவதும் விரிவடைந்துள்ள இந்த போரில் ஈரானில் உச்சபட்ச...
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகம் மீதும்-இஸ்ரேல் மீதும் டிரோன், ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்...
ஈரான் மீதான தாக்குதல்களை பெய்ஜிங் எதிர்க்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் சாரிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக சீன அரசு ஊடகங்கள் செய்தி...
தெற்கு ஈரானில் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற மற்றும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா,...
ஈரானியப் படைகள் அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு உறுதியான பதிலடியைத் தொடர்ந்து தொடங்கி வரும் நிலையில், பஹ்ரைனில் உள்ள ஒரு பெரிய அமெரிக்க விமானத் தளத்தை ஈரானிய பதிலடித் தாக்குதல்கள் மீண்டும் முடக்கியுள்ளன....
மறைந்த அலி அயத்துல்லா கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஈரான் இண்டெர்நேஷனல் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஈரானின் அணுஆயுத கொள்கைக்கு...
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மிக முக்கியமான கிசங்கானி பான்போகா சர்வதேச விமான நிலையத்தின் மீது கிளர்ச்சியாளர்கள் நேற்று பயங்கரமான ட்ரோன் தாக்குதல்களை நடத்தினர். மார்ச் 1,...