அமெரிக்காவின் (USA) ஈரான் மீதான தாக்குதல் உலக சமாதானத்திற்கு நேரடியான அபாயம் என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் (António Guterres) எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா ஈரானை தாக்கியதை...
இந்த முறை ஜெனீவாவில் இலங்கைக்கு(sri lanka) எதிராக ஒரு வலுவான தீர்மானத்தைக் கொண்டுவருவதில் முன்னிலை வகித்த நாடுகளில் ஜெர்மனியும் (germany)ஒன்றாகும். ஜெர்மனியைத் தவிர, கனடா(canada) மற்றும் இங்கிலாந்து(england) ஆகியவை இதற்குத்...
யாழ்..செம்மணியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியை வைத்து தமிழ்த் தரப்பினர் அரசியல் இலாபம் தேட முயல்வதை நிறுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார். செம்மணி...
இஸ்ரேல் ஈரான் இடையே இரு வாரங்களாக போர் நடைபெற்றுவரும் நிலையில் அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் 3 அணுஉைலைகள் மீது வெற்றிகரமாக தாக்கியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூகஊடகங்களில்...
செங்கடலில் செல்லும் வர்த்தக கப்பல்களை குறி வைத்து தாக்குதல் நடத்துவோம்” என ஹவுதி பயங்கரவாத அமைப்பினர் அறிவித்துள்ளனர். மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ்...
ஈரானின் அணு ஆயுத வளாகத்தை தாக்கியதுடன், அந்த நாட்டின் ராணுவ வளாகங்களையும், தளபதிகளையும் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. மேற்காசிய நாடுகளான ஈரான் – இஸ்ரேல் இடையேயான...
எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல், அருகில் உள்ள ஹலேமா தேசிய பூங்கா மீது பரவியுள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது. தீவிர செயல்பாட்டில் உள்ள எரிமலையான...
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் இன்று 9ஆவது நாளாக தொடரும் நிலையில், கிளஸ்டர் குண்டுகளை ஈரான் முதல் முறையாக பயன்படுத்துவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இது பல குண்டுகளாக...
பிரேசிலின் பிர்யா கிராண்டே நகரில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹாட் எயர் பலூன் ஒன்று திடீரென தீப்பிடித்து விபத்திற்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தப்...
இலங்கை அரசாங்கத்தின் மீது நாங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் அன்ட்ரூ...