அமெரிக்காவில் நியூயோர்க்கின் புரூக்ளினில் உள்ள ஒரு இரவு விடுதியில் இன்று(17) அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடந்த...
சீன விஞ்ஞானிகள் மனித கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நம் அண்டை நாடான சீனா, ‘ரோபோட்டிக்’ தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. அங்கு சமீபத்தில்...
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா அமைந்திருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதன்படி அங்குள்ள சுலவேசி தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8...
உக்ரைனின் 300 டிரோன்களையும், சப்சான் ஏவுகணை கிடங்கையும் தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்துவது தொடர்பாக, ரஷ்ய அதிபர் புடினுடன் அமெரிக்க...
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியுடன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், நாளை திங்கட்கிழமையன்று நடத்தவுள்ள முக்கியமான சந்திப்பில், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இணைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆணையகத்...
பாகிஸ்தானில் பெய்த கனமழை, பெருவெள்ளம் காரணமாக 344 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட கனமழை, பெருவெள்ளம் காரணமாக அங்கு இதுவரை...
மியான்மரில் கடந்த 2021ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது ரக்கைன் பிராந்தியம் மோசமாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த 7.4 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளிநாடுகளுக்கு அகதியாக சென்றனர். இதனைத்தொடர்ந்து,...
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் ரஷ்ய அதிபர் புடின் பேச்சு நடத்திய நிலையில், மீண்டும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 2 கிராமங்களை கைப்பற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு...
மேற்கு கரையில் புதிய வீடுகள் கட்டும் இஸ்ரேலின் திட்டத்திற்கு பிரான்ஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஜெருசலேம் நகரின் கிழக்கே சுமார் 3000-க்கும் மேற்பட்ட புதிய குடியிருப்பு கட்டிடங்களை உருவாக்கும் “மேற்கு E1″() திட்டத்திற்கு...
கடந்த 48 மணி நேரத்தில் 320 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 48...