2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 27.5 மில்லியன் ரூபாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிதிக்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் வொல்கர் டர்க் (Volker Türk)இலங்கை விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி...
ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளில் குடியேற பலரும் விரும்புகின்றனர். இவ்வாறு சட்ட விரோதமாக குடியேறுபவர்களால் அங்கு சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. எனவே அகதிகள்...
ஈரானுக்கு ஆயுதங்களை உற்பத்தி செய்ய உதவுகின்ற சீனா, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொருளாதாரத் தடை விதித்துள்ளார். இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் போர்பதற்றம்...
தைவான் எல்லையில் ஒரே நாளில் 74 சீன போர் விமானங்கள் பறந்ததால் பரபரப்பு நிலவியது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்து சென்றது. சமீப காலமாக...
குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். சீனாவில் ஹூனான் மற்றும் ஹுபே மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான குடியிருப்புகள் தண்ணீரால் சூழ்ந்துள்ளன. மத்திய...
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் நேற்;றுக் காலை மேலும் 25 பேர் கொல்லப்பட்டதோடு இவர்களில் 15 பேர் உதவி விநியோக இடத்திற்கு அருகே பலியாகி இருப்பதாக காசா சிவில் பாதுகாப்பு...
உக்ரைனுக்கு எதிரான போரில் சேதமடைந்துள்ள ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை மீண்டும் கட்டமைக்க பொறியாளர்கள் மற்றும் ராணுவ ஊழியர்கள் என 6 ஆயிரம் பேரை அனுப்ப வட கொரியா முடிவு...
காசாவில் உணவு கிடைக்காமல் தவிக்கும் சிறுவன் பேசும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. குறித்த காணொளியில் கருத்து தெரிவித்த சிறுவன், “காசாவில் நாங்கள் சாப்பிட உணவு எதுவும் இல்லை. ஒவ்வொரு...
இஸ்ரேல்-ஈரான் இடையேயான சண்டை 8-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. அணு ஆயுத உற்பத்தியை முன்வைத்து ஈரான்...