பாகிஸ்தானில் பெய்த கனமழை, பெருவெள்ளம் காரணமாக 344 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட கனமழை, பெருவெள்ளம் காரணமாக அங்கு இதுவரை...
மியான்மரில் கடந்த 2021ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது ரக்கைன் பிராந்தியம் மோசமாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த 7.4 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளிநாடுகளுக்கு அகதியாக சென்றனர். இதனைத்தொடர்ந்து,...
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் ரஷ்ய அதிபர் புடின் பேச்சு நடத்திய நிலையில், மீண்டும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 2 கிராமங்களை கைப்பற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு...
மேற்கு கரையில் புதிய வீடுகள் கட்டும் இஸ்ரேலின் திட்டத்திற்கு பிரான்ஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஜெருசலேம் நகரின் கிழக்கே சுமார் 3000-க்கும் மேற்பட்ட புதிய குடியிருப்பு கட்டிடங்களை உருவாக்கும் “மேற்கு E1″() திட்டத்திற்கு...
கடந்த 48 மணி நேரத்தில் 320 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 48...
ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான காலநிலை காரணமாக...
அல்ஜீரியா நாட்டின் கிழக்கே அமைந்த அல்ஜீர்ஸ் நகரில் முகமதியா மாவட்டத்தில் பஸ் ஒன்று பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த பஸ் திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இந்த...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போர் நிறுத்தத்தை...
பாகிஸ்தானில் பருவமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கொட்டி வரும் பருவமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது....
இந்தோனேஷியாவில் நகரொன்றிலுள்ள பாடசாலையில் மதிய உணவை உட்கொண்ட 365 மாணவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவின் இலவச உணவுத் திட்டத்தில் இடம்பெற்ற மிகப் பெரிய சம்பவமாக இது...