உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான...
காசாவில் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் போர் நிறுத்தம் எட்டப்பட்டது தொடக்கம் கடந்த 44 நாட்களில் இஸ்ரேல் குறைந்தது 497 தடவைகள் போர் நிறுத்தத்தை...
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் ஆயுத கும்பல்...
உலக அளவில் பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. இந்த நிலையில், கரீபியன்...
தென்கிழக்கு ஆசிய நாடுகளான வியட்நாம், தாய்லாந்து, மலேஷியாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை நுாற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர்...
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் பெஷாவர் நகரில் துணை ராணுவப்படையின் தலைமையகம் உள்ளது. இந்த தலைமையகத்தில் இன்று காலை ராணுவ வீரர்கள் வழக்கமான படை அணிவகுப்பு நடத்தினர்....
லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரத்தை முன்னிட்டு, பிரித்தானியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நினைவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக கொடிநாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வுகள் நேற்று (23) நாடு...
லெபனான் தலைநகா் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவா் உயிரிழந்துள்ளதுடன் 21 போ் படு காயமடைந்துள்ளனர். மூத்த ஹிஸ்புல்லா படைத் தலைவரான அலி தப்தாயை...
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவுடனான மோதல் குறித்து இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது....
வெளிநாட்டுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் 17 பேருக்கு, ஏமனில் உள்ள ஹவுதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேற்காசிய நாடான ஏமனின் தலைநகர் சனாவை, ஹவதி பயங்கரவாதிகள்...