வடகொரியா தலைவர் மூன்றாவது முறையாக பதவியேற்றதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தென்கொரியாவை வடகொரியாவின் மிகப்பெரிய எதிரி நாடாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும், இருநாடுகளும் அமைதியான...
ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை (IRGC) இஸ்ரேலுக்கு எதிராக Operation True Promise 4 இன் 80வது அலை தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் அமெரிக்காவின் முக்கிய இராணுவத்தளங்கள் இலக்குவைக்கப்பட்டதாக IRGC தெரிவித்துள்ளது....
தங்கள் மீதான அனைத்து தடைகளும் நீக்கப்படும் வரை போர் தொடரும் என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் உச்ச தலைவரின் இராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாயி தெரிவிக்கையில்,...
ஐ.நா மனித உரிமைகள் பேரவை (UNHRC), ஈரான் வளைகுடா நாடுகள் மீது நடத்திய தாக்குதல்கள் குறித்து ‘அவசர விவாதம்’ நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (GCC) மற்றும்...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களையும் குறிவைத்து ஈரான்...
தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.6 ரிக்டராக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போர்ட் ஆர்தர் பகுதியில் அமைந்துள்ள வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (23) பாரிய வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வலேரோ சுத்திகரிப்பு...
கொலம்பியாவில் 125 பேருடன் புறப்பட்ட ராணுவ விமானம் (சி-130 ஹெர்குலஸ்) கீழே விழுந்து நொறுங்கி பெரும் விபத்துக்குள்ளானதில், சுமார் 66 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த...
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம் விதிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கடந்த பெப்ரவரி...
ஈரான் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.இந்தநிலையில், தாக்குதல்களை நிறுத்துங்கள் இதனால் எங்களுக்கு பாதிப்புக்கள் அதிகம் என சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் இஸ்ரேல் மீது சரமாரித் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது.இதன்போது அமெரிக்கத்...