புதிய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் ஒரு மாதத்துக்குள் வீட்டுக்குள் அனுப்புவோம் என காலி முகத்திடல் போராட்ட காரர்கள் கூறியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு வாக்களித்த 134 பேரையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்...
ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் பங்கேற்பது தொடர்பில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார். எந்த அரசாங்கம்...
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்க அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, மஹிந்த ராஜபக்ஷ, இரா.சம்பந்தன் மற்றும்...
இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவாகியுள்ள நிலையில், அடுத்த பிரதமர் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. பிரதமர் பதவிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான...
இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா...
இலங்கையில் உள்ள இந்திய பிரஜைகள் அண்மைய நிலைமை குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியுள்ள அதேவேளை, தமது நகர்வுகள் மற்றும் நடவடிக்கைகளை திட்டமிடுமாறும் இலங்கைக்கான இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது....
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய...
2013-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட 3-வது ஹைப்பர் சோனிக் ஏவுகணை இதுவாகும். ஹைப்பர் சோனிக் ஏவுகணை ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடியது. அமெரிக்கா, ஹைப்பர் சோனிக்...
ரஷ்யா படையெடுத்ததில் இருந்து உக்ரைனில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 5,110 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,752 பேர் காயம் அடைந்துள்ளனர். உக்ரைன் மீது இரவு, பகல் பாராமல்...
உலகில் நடைபெற்ற மிக ஆழமான கப்பல் விபத்து என்ற கின்னஸ் உலக சாதனையை இந்த விபத்து முறியடித்துள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் கப்பல் பிலிப்பைன்ஸில்...