பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், பொது...
“விரட்டினாலும் முடியவில்லை சதிகார ரணிலை விரட்டியடிப்போம், மக்கள் ஆட்சியை கட்டியமைப்போம்”என்ற தொனிப் பொருளில் திருகோணமலையில் மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை அபயபுர சந்தியில் நேற்று (17) மாலை...
தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரச இனப்படுகொலையாளி கோத்தபாய ராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்து என்ற தொடர் போராட்டங்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும் இடம்பெற இருப்பதாக...
“நாட்டின் அரசியல் கலாச்சாரத்தினை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதை புறந்தள்ளி செயற்படுவது முறையானதல்ல. மீண்டும் பழைய பாதையிலேயே போக கூடாது” என முன்னிலை சோஷலிச கட்சியின் பொது செயலாளர்...
சீனாவில் அடுத்த 12 நாட்களுக்கு கடும் வெப்பம் அலைகளுக்கான எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால், 90 கோடி மக்கள் பாதிக்கப்பட கூடும். சீனாவில் கொரோனா பெருந்தொற்றால் அந்நாட்டின்...
கிரீஸ் நாட்டின் வடக்கே உக்ரைன் நாட்டு சரக்கு விமானம் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் உக்ரைனைச் சேர்ந்த விமான நிறுவனத்தின் அன்டனோவ் சரக்கு...
சோமாலியாவில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் மந்திரி உள்பட 14 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத...
பிரான்சின் ஜிரோண்டே பகுதியில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடிவருகின்றனர். ஸ்பெயினின் மலாகா பிராந்தியம் மற்றும் தென்மேற்கு பிரான்சில் உள்ள காட்டுப்பகுதிகளில்...
சீனாவில் பரவலாக கோடைவெப்பம் வாட்டி வரும் நிலையில், திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. சீனாவில் பரவலாக கோடைவெப்பம் வாட்டி வரும் நிலையில், திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது....
அமெரிக்கா – சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அங்கு சந்தேகத்திற்கு இடமாக பொதி ஒன்றும் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த...