ஸ்பெயினில் இந்தாண்டில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய வெப்ப அலையாக கருதப்படுகிறது. ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்டுள்ள வெப்ப அலைக்கு 84 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜூலை 10 முதல்...
பிரதமர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்ட போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்த மறுத்த, அப்பகுதியின் பாதுகாப்புக்கு பொறுப்பாக செயற்பட்ட கொழும்பு 112 ஆம் படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர்...
சிங்கள பௌத்தர்களை பொறுத்த வரை ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி ஆறு கடந்த பின்னர் நீ யாரோ நான் யாரோ என்றே செயற்பட்டிருக்கின்றார்கள். ஆகவே ஈழத் தமிழர்களுடைய...
புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. ஜனாதிபதி பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள் பரிந்துரைக்கப்பட்டால், வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளார். அடுத்த...
கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமாவுடன், அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுமாறும், சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்யுமாறும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் விசேடமாக வலியுறுத்துளளார். தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர்...
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர் பசில் ராஜபக்சே ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இலங்கையில் கடந்த...
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என கியூபெக் மாகாணத்தின் லவால் மாநகரசபை தீர்மானம் நிறைவேறியுள்ளது. லவால் மாநகர சபையின் அமர்வு புதன் கிழமை...
கனடாவிற்குள் வரும் பயணிகளை மீண்டும் கட்டாய கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடைமுறையை அமுல் செய்வதாக கனடா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் 19ம் திகதி முதல் வெளிநாடுகளிலிருந்து வரும்...
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது, அது மொத்த உலக நாடுகளையும் பாதிக்கும் என பலரும் எண்ணிக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால், உண்மையாகவே உக்ரைன் போரின் தாக்கம் பல...
இலங்கையின் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று (15) பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை...