சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள 42 மாடி கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஒரு தளத்தில் பற்றிய தீ, மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது. கட்டிடத்தில்...
உக்ரைன் இராணுவம் ரஷ்யாவிற்கு எதிரான சமீபத்திய வெற்றிகளைக் குறிக்கும் காணொளியை வெளியிட்டுள்ளது. அதில், துருப்புக்கள் சண்டையிடுவதையும், குடியிருப்பாளர்கள் தங்கள் விடுதலையாளர்களை மீண்டும் வரவேற்பதையும் காட்டும் வகையில் அமைந்துள்ளது....
ஜோர்டானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டம் ஆனதில் 5 பேர் பலியாகினர். ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மானில் உள்ள 4 மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம்...
பிரித்தானிய மகாராணியார் மறைந்த அன்று பக்கிங்காம் அரண்மனை மீது இரட்டை வானவில் உருவாகிய விடயம் மக்களை நெகிழவைத்தது. இந்நிலையில், மீண்டும் ராஜகுடும்ப ரசிகர்களை நெகிழச் செய்யும் இயற்கை அதிசயம் ஒன்று நடைபெற்றது. மகாராணியாரின்...
தாய்லாந்தில் ராணுவ கல்லூரியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் ராணுவ கல்லூரி ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த கல்லூரி வழக்கம்...
அமெரிக்காவை தொடர்ந்து புதிய வகை பிஏ.4.6 துணை மாறுபாடு தற்போது இங்கிலாந்தில் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று நோய்க்கு எதிராக உலக...
கனடாவின் டொரெண்டோவில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று பிற்பகலில்...
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பொருளாதாரக் கொள்கைகள் பொறுப்பற்றவை என பிரதான எதிர்க்கட்சியாக கன்சர்வேடிவ் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பியர் பொய்லிவ்ரே ( Pierre Poilievre) விமர்சித்துள்ளார். ட்ரூடோவின்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக...
இலங்கை மக்கள் மத்தியில் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்குமாறு மாலைதீவு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜெனீவாவில் மாலைதீவின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான அசிம் அஹமட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்....