புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனமானது ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், தண்டனையிலிருந்து விடுபடுவதற்கும் அல்லது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதாக மனித...
சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இரு...
அணு ஆயுதங்களை தானாகவே பயன்படுத்துவதற்கான சட்டத்தை வடகொரியா இயற்றியது. நாட்டின் அணுசக்தியை வலுப்படுத்தும் எண்ணத்தை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றார் கிம் ஜாங் அன். போர் அச்சுறுத்தல்களின் போது தங்களை...
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் எழுதிய ரகசியம் கடிதம் ஒன்று, இன்னும் 63 ஆண்டுகளுக்கு பிறகு மட்டுமே அதனை திறக்க முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த பிரித்தானிய...
பிரேசிலில் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். பிரேசில் தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடாகும். இந்நிலையில், அந்நாட்டின் மராஜோ தீவில் இருந்து பாரா மாகாணம்...
ராணி எலிசபெத் குறித்து அதிகம் அறியப்படாத மற்றும் வேடிக்கையான உண்மைகள் இன்னும் ஏராளமாக உள்ளன. பிரிட்டன் மகாராணி எலிசபெத் 2 உடல் நல குறைவு காரணமாக காலமானார். தனது 25...
பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழு ஐ.நா அமைப்பைத் திரட்ட அனைத்தையும் செய்வேன். பருவநிலை மாற்றத்தை தடுக்க, பாகிஸ்தான் குறைந்த பங்களிப்பதை வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் பெய்த கனமழை, வெள்ளம் தொடர்பான இயற்கை...
இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் உடல் 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் வைக்கப்படவுள்ளது. இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத். இங்கிலாந்து நாட்டில் உள்ள பக்கிங்காம்...
அதிபர் ரணில் விக்கிரமசிங்க புதைகுழியைச் சூழ்ந்துள்ள போர்வீரன் போன்றவர் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். திறமையான அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்க தற்போது கைப்பாவையாக மாறியுள்ளதாக கூறும் மேர்வின்...
சுதந்திர தமிழீழம் வேண்டுமா இல்லையா என்ற சந்தர்ப்பத்திற்கு புலம்பெயர் மக்களும் கலந்து கொள்ளக்கூடிய வகையில் வாக்களிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்....