ஆப்கானிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் சிக்கி 95 பேர் உயிரிழந்து உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்களின் வசம் ஆட்சி சென்ற பின்பு பொருளாதார...
பின்லாந்து பெண் பிரதமர் சன்னா மரினின் வீட்டில் 2 பெண்கள் மேலாடை இன்றி உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியானது. 34 வயதில் பின்லாந்தின் பிரதமராக...
பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து 326 குழந்தைகள் மற்றும் 191 பெண்கள் உட்பட 903 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் ஷெர்ரி...
பிரித்தானியாவில் உள்ள கிராமம் ஒன்றில் பயங்கரமாக தொற்றும் திறன் வாய்ந்த பறவைக்காய்ச்சல் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Gayton என்னும் கிராமத்தில், வர்த்தக ரீதியில் கோழிகள் விற்கப்படும் இடம் ஒன்றில் H5N1 என்னும் கொடிய...
தங்களது சுதந்திர தினத்தையொட்டி ரஷியா தங்கள் மீது இன்று தாக்குதல் நடத்தினால், அதற்கான பதிலடி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துளார். உக்ரைனில்...
உக்ரைன் போரில் சிறுவர் சிறுமிகள் என 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தோ, காயமடைந்தோ இருக்க கூடும் என யுனிசெப் அமைப்பு அச்சம் தெரிவித்து உள்ளது. உக்ரைன் மீது ரஷியா...
மெக்சிகோவில் செய்தியாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃப்ரெடிட் ரோமன் (Fredid Roman) 8 ஆண்டுகளுக்கு முன் காணாமற்போன 43 மாணவர்களைப் பற்றிய சில தகவல்களைப் பல...
பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக ஆங்கிலக் கால்வாயை சிறிய படகுகளில் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கையில் நேற்று புதிய உச்சமான பதிவு கிட்டியுள்ளது. நேற்று மட்டும் 1,295 பேர் படகுகளில்...
ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கர்பலா நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டு தலம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த வழிபாட்டு தலத்தில் வழக்கம்...
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் இலங்கை வருகை தரவுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்....