ரஷ்யாவின் இரண்டாவது மிகப் பெரிய மற்றும் முக்கிய எண்ணெய் மையத்தின் மீது உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் நோவோரோசிஸ்க் மாகாணத்தில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் மையத்தின் மீதே இவ்வாறு...
ஆசியாவில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டின் குவாங் நாம் மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாகாணத்தின் ஹங்க், டா நங், ஹைய் அன் ஆகிய நகரங்களில்...
கரீபியன் கடலில் உள்ள போர்டோ ரிகா தீவில், 20 ஆண்டுகளுக்கு முன் மூடிய தன் கடற்படை தளத்தை அமெரிக்கா மீண்டும் திறந்துள்ளதுடன், படைகளையும் குவித்து வருகிறது. வடகிழக்கு...
ஜம்மு காஷ்மீரில் உள்ள நவ்காம் பொலிஸ் நிலையத்தில் இருந்த வெடிபொருட்கள் திடீரென்று வெடித்து சிதறியதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில்...
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. போர் தொடங்கி 4 ஆண்டுகள் ஆனபோதும் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்தபோரை நிறுத்துவதற்கு...
ஸ்வீடனில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் பஸ் புகுந்ததில், 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மத்திய...
சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான ஜாங்ஜியாகாங்கில் (Zhangjiagang) புதுப்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க யோங்கிங் (Yongqing) கோயிலில் நேற்று முன்தினம் (12) தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1,500...
இந்தோனேஷியாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, இரண்டு பேர் பலியாகினர்; 21 பேர் மாயமாகினர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், 17,000 தீவுகள் உள்ளன. இங்கு அக்டோபர்...
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் சர்வதேச விமான நிலையத்தில் 150-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மிகப்பெரிய சிக்கலில் சிக்கியுள்ளனர். 9 மாத கர்ப்பிணி பெண் உள்பட மொத்தம் 153 பாலஸ்தீனர்களை ஏற்றிச் சென்ற தனியார்...
பிரித்தானியாவில் அகதிகளுக்கான நிரந்தர வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை வழங்கப்படுவதில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. குறித்த விடயத்தை உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத்தால் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வரும் திங்கட்...