வடகொரியாவில் கொரோனா நிலைமை மோசமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இந்த தகவல் உலக அரங்கில் பதற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. வடகொரியாவில் கடந்த மாதம் 12-ந் தேதி...
ஜெர்மனியில் நடைப்பெற்ற ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் 30 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் முனிச் நகரம் நோக்கிச் சென்று...
ஒன்ராறியோ மாகாணத் தேர்தலில் இலங்கை தமிழ்-கனேடியர்களான விஜய் தணிகாசலம் மற்றும் லோகன் கணபதி ஆகியோர் வெற்றிபெற்று மீண்டும் சட்டமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் இந்தத் தேர்தலில் போட்டியிட்ட...
கனடாவில் அதிகூடிய மக்கள் தொகை கொண்ட ஒன்ராறியோ மாகாணத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல்வர் டக் போர்ட் மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளார். உள்ளூர் நேரப்படி...
‘தமிழ்த் தேசியவாத அரசியல் தரப்புகள் அர்த்தபூர்வமான மாற்றங்களுக்காக பொதுவான தமிழ் முன்னணியை உருவாக்க வேண்டும்’, – இவ்வாறு நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்...
நாடு தழுவிய ரீதியிலான விவசாயப் புரட்சியொன்றை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக அதன் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக...
கோட்டாபய ராஜபக்சவுக்காக அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள விடயங்களை மீண்டும் கொண்டு வருவது தொடர்பான யோசனைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைப்பதாக அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்....
ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனின் பயன்பாட்டிற்காக ஹெல்பயர் ஏவுகணைகள் (Hellfire missiles) உள்ளிட்ட ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தக்கூடிய நவீன ரக நான்கு ஆளில்லா விமானங்களை...
உக்ரைன் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக உக்ரைன் அதிபர் இன்று தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 100 நாட்களை கடந்துள்ளது....
ஆஸ்திரேலிய கடலில் 4,500 ஆண்டுகள் பழமையான உலகின் மிகப்பெரிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷார்க் விரிகுடாவில் கடலுக்கு அடியில் உலகின் மிகப்பெரிய தாவரம் இருப்பது...