அமெரிக்கா மீண்டும் அணு ஆய்வுகளைத் தொடங்கினால், ரஷ்யாவும் தகுந்த முறையில் பதிலளிக்கும் என்று கிரெம்ளின் பேச்சாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட அதிகாரிகள் அணு...
பயங்கரவாதிகளின் செல்போன் மற்றும் டைரியை ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில், 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும்...
அமெரிக்க அரசு கட்டமைப்பில் ஒவ்வொரு ஆண்டும் அளும்கட்சி அந்த ஆண்டுகான நிதி செலவின திட்டத்தை தயாரித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும். அப்படி பெறாவிட்டால்...
இந்தியாவின் புனே நகரில் இரண்டு லொறிகள் மோதிக்கொண்டதில், கார் ஒன்று சிக்கிய நிலையில் ஏற்பட்ட விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர். புனேவின் நவேல் பாலம் பகுதியில்...
தென்கொரிய அதிபராக செயல்பட்டவர் யூன் சுக் இயோல். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டில் அவசர நிலையை பிரகடனபடுத்தினார். ஊழல் குற்றச்சாட்டில் விசாரணையை எதிர்கொண்டு வந்த யூன்...
கனடாவின் வின்ட்சர் நகரில் நடைபெற்ற விசேட சோதனை நடவடிக்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான ஃபெண்டானைல்( fentanyl ) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. தெற்கு ஒன்டாரியோ பகுதியில் உள்ள பல...
ரஷ்யாவுக்கு எதிராக கனடா புதிய தடைகளை விதித்துள்ளதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா அறிவித்துள்ளார். நயாகரா பிராந்தியத்தில் நடைபெறும் G7 நாடுகள் குழுவின், வெளிநாட்டு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துக் கொண்ட...
கனடா அரசு, 2026ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச மாணவர்களுக்கு கல்வி அனுமதி (Study Permit) வழங்கும் முறையை எளிதாக்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் முதுகலை மற்றும் முனைவர்...
காசாவில் போர் நிறுத்தத்திற்கு பின்னர் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 1,500இற்கு மேற்பட்ட கட்டங்களை அழித்திருப்பதாக செய்மதிப் படங்களை ஆதாரம் காட்டி பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது....
பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள்...