பிரான்சில் கார் ஒன்றின் மீது பாறைகள் உருண்டு விழுந்ததில், அந்தக் காரில் பயணித்த இருவர் பலியாகியுள்ளார்கள், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம், பிரான்சிலுள்ள Chamonix என்னுமிடத்துக்கு...
													
																											அமெரிக்கா உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ய முயற்சித்த போதிலும் , ரஷ்ய மற்றும் உக்ரைன் அதிபர்களுக்கு இடையே எந்தவொரு சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி...
													
																											தென் அமெரிக்காவிற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் அமைந்துள்ள நீர்நிலையான டிரேக் பாசேஜ் பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 7.46 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்...
													
																											யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது. சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதி...
													
																											கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாரிய புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் குறைந்தது 88 நபர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். புதிய உயர்த்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைக்கான கட்டுமானப் பணிகளின்...
													
																											சீனா, 50 லட்சம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு ஏற்ற வகையில், 610 சதுர கி.மீ., பரப்பில் உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி ஆலையை திபெத்தில் அமைக்கும் பணியில் தீவிரமாக...
													
																											மீதமுள்ள பிணைக் கைதிகளைவிடுவித்து, இஸ்ரேலின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால், காசா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை துவக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்....
													
																											போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெறும் அதேவேளை, உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. ஒரே இரவில் 600இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ரஷ்யா உக்ரைன் மீது...
													
																											கொலம்பியாவில் போலீஸ் ஹெலிகாப்டர் மீது அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுவினர் தாக்குதல் நடத்தியதில், அதிகாரிகள் 8 பேர் உயிரிழந்தனர். கொலம்பியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுவினர் அவ்வப்போது...
													
																											ரஷ்யாவின் நட்பு நாடாக இருந்த அசர்பைஜான், தற்போது உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க திட்டமிட்டுள்ளது. உக்ரைனில் உள்ள அசர்பைஜானுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் எண்ணெய் வளங்கள் ரஷ்யாவின் தாக்குதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன....