ஜனவரி முதல் ஆயிரக்கணக்கான மாணவர் விசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்க (USA) சட்டத்தை மீறியதாலும் அதிக காலம் நாட்டில் தங்கி இருப்பதாலும் இந்த நடவடிக்கை...
													
																											செம்மணி அவலங்களின் உண்மைகளை வெளிஉலகுக்கு கொண்டுவந்த முன்னாள் இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச சிறைக்குள் அனுபவித்த அச்சுறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்த உண்மைகள் அணைத்தையும் மறைந்த...
													
																											உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட காலத்தில் அரசாங்கத்தில் மூன்றாம் தரத்தில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சித் மத்தும பண்டார தொடர்பில்...
													
																											உலகத்தில் எங்கு ஒரு இனம் ஒடுக்கப்பட்டு அழிக்கப்படுகின்றார்களோ அங்கு ஒரு தலைவன் உருவாவதற்கான சூழல் தானாகவே உருவாகிறது. அவ்வாறு ஈழதேசத்தில் தேசிய இனமாகிய தமிழர்கள் அழிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட போதுதான் தமிழீழத்தில்...
													
																											யாழ்ப்பாணத்தில் செம்மணி மாத்திரமன்றி பலசேனா தலைமையகம் முதல் 1996ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டிருந்த முகாம்களில் சித்திரவதைக்கூடங்கள் நடாத்திச்செல்லப்பட்டமையை அன்றைய பாதுகாப்புச்செயலாளர் தொடக்கம் சந்திரிக்கா (Chandrika) வரை அறிந்திருந்ததாக சோமரத்ன ராஜபக்ச...
													
																											தென்மேற்கு வர்ஜீனியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். அமெரிக்காவின் வடக்கு உட்டா நகரில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்...
													
																											பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் கைபர் பக்துவா, சிந்து, பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும், பல...
													
																											ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போர் சர்வதேச சமூகத்தை கவலை கொள்ளச்செய்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்...
													
																											மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டின் சொஹொடா மாகாணம் கடா கிராமத்தை சேர்ந்த 50 பேர் நேற்று...
													
																											காசா நகரை கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிடும் நிலையில் அங்குள்ள குடியிருப்பாளர்களை இரண்டு மாதங்களுக்குள் வெளியேற்றுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவ தளபதி எயலா சமிர் குறிப்பிட்டுள்ளார். காசாவின் எந்த...