கிரீஸ் நாட்டின் தீவான கோர்பூவில் இருந்து ஜெர்மனியின் டூசல்டார்ப் நகருக்கு புறப்பட்ட விமானம் நடுவானில் திடீரென தீப்பற்றியது. இதையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் பயணித்த, 273 பயணியர் தப்பினர். ஐரோப்பிய...
													
																											மேற்காசிய நாடான குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியான நிலையில், சட்டவிரோத கும்பலைச் சேர்ந்த 67 பேர் கைது செய்யப்பட்டனர். முஸ்லிம்கள் நாடான குவைத்தில் மதுபானம்...
													
																											உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் பேச்சுவார்த்தை...
													
																											காசாவில் ஒன்றரை ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், 61,900-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள்...
													
																											அமெரிக்காவில் நியூயோர்க்கின் புரூக்ளினில் உள்ள ஒரு இரவு விடுதியில் இன்று(17) அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடந்த...
													
																											சீன விஞ்ஞானிகள் மனித கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நம் அண்டை நாடான சீனா, ‘ரோபோட்டிக்’ தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. அங்கு சமீபத்தில்...
													
																											பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா அமைந்திருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதன்படி அங்குள்ள சுலவேசி தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8...
													
																											உக்ரைனின் 300 டிரோன்களையும், சப்சான் ஏவுகணை கிடங்கையும் தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்துவது தொடர்பாக, ரஷ்ய அதிபர் புடினுடன் அமெரிக்க...
													
																											உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியுடன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், நாளை திங்கட்கிழமையன்று நடத்தவுள்ள முக்கியமான சந்திப்பில், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இணைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆணையகத்...
													
																											பாகிஸ்தானில் பெய்த கனமழை, பெருவெள்ளம் காரணமாக 344 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட கனமழை, பெருவெள்ளம் காரணமாக அங்கு இதுவரை...