ஈரானின் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் நீடித்தால் அமெரிக்க நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்படும் என்று ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுக்கும் ஓமன் நாட்டும் இடையே உள்ள குறுகிய ஹோா்முஸ்...
வடகொரியா இன்று சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றினை ஏவியுள்ளதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான் பிரதமரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், அண்மையில் நாட்டின்...
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்திய தாக்குதலில் காயமடைந்து...
ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. தூதரக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. தாக்குதலைத் தொடர்ந்து தீவிபத்து...
ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கொமெய்னி தனது முதல் தொலைக்காட்சி உரையில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா இராணுவத் தளங்கள் மூடப்படாவிட்டால்...
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி மற்றும் ஒன்பது இராணுவ அதிகாரிகள் பற்றிய எந்தவொரு தகவலுக்கும் அமெரிக்கா 10 மில்லியன் டொலர் வரை வெகுமதிகளையும் அமெரிக்காவிற்குச் செல்லும் உரிமையையும்...
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை வெள்ளிக்கிழமை மீண்டும் தீவிர தாக்குதல் நடத்தின. பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள கப்பல் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஏவுகணைகள்,...
அணுசக்தி முயற்சிகள் தங்களுக்கு அச்சறுத்தல் என கூறி அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது. முதல்...
4 ஈரான் போா்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த கடற்படை வீரா்களில் 84 போ் உடல்களை ஈரான் தூதரகத்திடம் இலங்கை அரசு வெள்ளிக்கிழமை ஒப்படைத்தது. கல்லே துறைமுக காவல் துறையின்...
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க இராணுவ நிலைகளை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்து, ஒபரேஷன் ட்ரூ...