காசாவில் மேலும் இரு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் கையளித்திருக்கும் ஹமாஸ் அமைப்பு காசா போர் நிறுத்த உடன்படிக்கையின் விதிகளை கடைப்பிடிப்பதற்கு இஸ்ரேல் தவறி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. எகிப்துடனான காசாவின்...
ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு செர்பியா. இந்நாட்டின் தலைநகர் பெல்கிரெட்டில் அந்நாட்டு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்நாட்டின் அதிபராக அலெக்சாண்டர் யுசிக் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, செர்பியாவில் அதிபருக்கு எதிராக போராட்டங்கள்...
கனேடிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிடம் விண்ணப்பதாரர்களுக்கான தனிப்பயன் செயலாக்க நேரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கனடாவின் புலம்பெயர்வு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை (IRCC) தனது இணைய செயலாக்க கருவியை மேம்படுத்தியுள்ளது....
காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகள், பெண்கள் ஆகியோரும் அடங்குவர். எனவே போர்க்குற்றம் செய்ததாக நெதர்லாந்து சர்வதேச கோர்ட்டில் இஸ்ரேல்...
வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புலம்பெயர்வு விதிகளில் பாரிய மாற்றங்களை பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய அரசு 2025 குடிவரவு வெள்ளை ஆவணத்தின் கீழ், சர்வதேச மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு...
காசாவில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்து கடந்த 10-ந் தேதி முதல் அங்கே போர் நிறுத்தம் அமலில் உள்ளது....
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி இன்று தனது 5 வருட சிறைத்தண்டனைக்காக சிறையில் அடைக்கபட்டுள்ளார். பிரான்ஸின் வரலாற்றில் முன்னாள் அரச தலைவர் ஒருவர் சிறையிடப்படுவது இதுவே முதன்முறையாகும்....
ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபா தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததால், இஷிபா தனது பிரதமர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா...
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் படுகொலைக்கு காரணமானவர்களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அம்பலப்படுத்தி உள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகா...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தால் இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் கடந்த செப்டெம்பர் முதலாம் திகதி வரையான காலப் பகுதியில்...