அமெரிக்கா, கனடாவிற்கு 2.7 பில்லியன் டொலர் மதிப்பிலான விமான தாக்குதல் ஆயுதங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் 3,414 BLU-111 குண்டுகள் (ஒவ்வொன்றும் 500 பவுண்ட் எடையுடையவை)...
அயர்லாந்து சென்ற உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் விமானப் பாதையை ஐந்து ட்ரோன்கள் ரகசியமாக கண்காணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அயர்லாந்தின் கடற்படை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேட்டோ...
கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கனடாவில் ஒரே மாதத்தில் 54,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிறு அளவிலான...
கனடாவில் துப்பாக்கிகளை வகைபப்டுத்தும் நடவடிக்கை மீளாய்வு செய்யப்படும் என பொதுப்பாதுகாப்பு அமைசச்ர் கெரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். நாட்டின் துப்பாக்கி வகைப்படுத்தல் முறையை மீளாய்வு செய்ய அரசு நடவடிக்கை எடுத்து...
ஒன்ராறியோ அரசு, ரொறன்ரோ பெரும்பாகம் மற்றும் ஹமில்ரன் பகுதிகளில் பொதுப்போக்குவரத்தை தொடர்ந்தும் குறைந்த செலவிலும் எளிதாகவும் வைத்திருக்க,‘ஒற்றைக்கட்டண’ திட்டத்தை 2025 டிசம்பர் 1ஆம் திகதியிருந்து மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது....
அமெரிக்காவின் சுங்க வரி பாதிப்பிற்கு பின்னும் கனடாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட நன்றாக செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சர்வதேச நாணய நிதியம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. கனடா,...
கிழக்கு பசிபிக் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வந்த கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். வெனிசுலாவில் இருந்து பசிபிக் மற்றும் கரீபியன்...
பிரான்சின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளத்தின் மீது அடையாளம் தெரியாத ட்ரோன்கள் சுற்றித்திரிந்த நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு பிரான்சில் உள்ள (பினிஸ்டெர்)Finistere பகுதியில் அமைந்துள்ள இலே லாங்(Ile...
அமெரிக்காவில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் அவருக்கு இருந்த கடந்த காலக் குற்றவியல் தண்டனைகள் காரணமாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு திணைக்களத்தால் அவர்...
“இலங்கையில் அனர்த்தத்தால் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கக்கூடாது” என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி...