வட கொரியாவில் 65,000 பேர் சிறைகளில் கொடூரமான தண்டனைக்கு உட்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் எதிரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள்...
பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான்கள் இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத...
காசாவில் தொடரும் பலவீனமான போர் நிறுத்தத்திற்கு மத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் நேற்றும் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் காசா மருத்துவமனைகளுக்கு 29 சடலங்கள் வந்திருப்பதாக காசா...
மெக்சிகோ நாட்டில் ஆண்டுதோறும் பசிபிக் பெருங்கடலில் தோன்றும் புயலால் பெரும் பாதிப்புகள் ஏற்படும். இந்த நிலையில், நடப்பு ஆண்டில் பிரிசில்லா மற்றும் ரேமண்ட் என 2 புயல்கள்...
ரஷ்யா, ட்ரோன் மற்றும் ஏவுகணைகளால் உக்ரைன் மீது சரமாரியான தாக்குதல்களை நடத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடனான சந்திப்பிற்கு என ஜெலென்ஸ்கி அமெரிக்கா புறப்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமெரிக்காவிடம் இருந்து...
மலேசியாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணப்பட்ட எக்ஸ்.எப்.ஜி. என்ற புதிய கொரோனா வகை தொற்று அந்நாட்டில்...
ராஜஸ்தான், ஜோத்பூர் – ஜெய் சால்மர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சொகுசு பஸ் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த பயணிகளில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்....
பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், ஆங்கிலப்புலமை இல்லாவிட்டால் வேலை செய்யமுடியாதவகையில் சட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி,குறித்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியா தொடர்ந்து சட்டவிரோத புலம்பெயர்தலைக்...
இந்தோனேஷியாவின் லெவோடோபி லகி லகி எரிமலை வெடித்து சிதறியதில், ௧0 கி.மீ., உயரத்திற்கு புகைமண்டலமாக காட் சியளித்தது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், பாலி தீவுக்கு அருகே...
காசாவில் பலவீனமாக போர் நிறுத்தம் ஒன்று அமுலில் இருந்தபோதும் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதோடு போர் நிறுத்ததிற்கு மத்தியிலும் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து...