துணை இராணுவ குழு ஒன்றை ஆதரிக்கும் முகமாக ஆயுதங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு, பிரித்தானியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகம்...
ட்ரம்பின் வரிவிதிப்புகள், உலகின் பெரிய நாடுகள் சிலவற்றை ஆசியா பக்கம் திருப்பிவருகின்றன. சமீபத்தில், பிரித்தானியா வியட்நாமுடன் உறவுகளை மேம்படுத்த திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, கனடாவும் ஆசியா பக்கம் தனது...
பிரான்சில் மேலும் ஒரு அருங்காட்சியத்தில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இம்முறை, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பிரான்சில், கடந்த மாதம் பாரீஸிலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் கொள்ளையர்கள் 1.5 மில்லியன்...
ரஷ்யாவின் முக்கியமான எண்ணெய் நிலையம் மற்றும் வெடிபொருள் தொழிற்சாலையை ட்ரோன் மூலம் தாக்கியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கு ரஷ்யாவில் உளள் நிஸ்னி நோவ்கோரோடு மாகாணத்தில் உளள் ஸ்வெர்ட்லோவ் வெடிபொருள்...
பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின் முந்தைய அரசாங்கம் சரிந்த பிறகு, லெகுர்னு பிரதமரான 26 நாட்களுக்குள் இந்த முடிவு...
உக்ரைன் ரயில் நிலையத்தில், பயணிகள் ரயில் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என உக்ரைன் அதிபர்...
இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் விவகாரத்தில் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து தடயவியல் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. வலிந்து காணாமல்போனவர்கள் தொடர்பான ஐக்கிய...
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை முற்றாக நிராகரித்து சர்வதேச நீதிப் பொறிமுறையே வேண்டும் என வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை...
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்கள் அதிகளவு குடியேறியதைக் கண்டித்து ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலியா முழுவதும் நடந்த இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்....