உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை முற்றாக நிராகரித்து சர்வதேச நீதிப் பொறிமுறையே வேண்டும் என வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை...
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்கள் அதிகளவு குடியேறியதைக் கண்டித்து ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலியா முழுவதும் நடந்த இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்....
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை முற்றாக நிராகரித்து சர்வதேச நீதிப் பொறிமுறையே வேண்டும் என ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த மகஜர்...
உக்ரைனின் தொழில் மூலோபாய நகரான டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்-கில்(Dnipropetrovsk) ரஷ்ய படைகள் முன்னேற்றியுள்ளனர். உக்ரைன் – ரஷ்யா போரின் புதிய நடவடிக்கையாக முக்கிய தொழில் மூலோபாய நகரான டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் நகரில் ரஷ்ய...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வழக்கு தொடர்பில் மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாக மேலதிக மன்றாடியார் திலீப பீரிஸ் (Dileepa Peiris) தெரிவித்துள்ளார்....
போரால் இடம்பெயர்ந்த பின்னர், சுய விருப்பின் பேரில் நாடு திரும்ப விரும்பும் அகதிகளை இலங்கைக்குக் கூட்டி வந்து இங்கு மீளக் குடியேற்றும் தனது செயன்முறையை இலங்கை அரசுத் தரப்பின் முறையற்ற...
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக 46 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட...
முல்லைத்தீவு (Mullaitivu) – செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான நினைவேந்தல் இன்றைய தினம் (14.08.2025) அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில்...
இஸ்ரேல் – பாலஸ்தீனத்தில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு இடையே போர் தொடங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை நெருங்கிவிட்டது. இந்த சண்டையுல் ஆயிரக்கணக்கானவர்களை உயிர் இழந்தபோதிலும் இந்த...