இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இன்று மாலை 5 மணி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது என்று விக்ரம் மிஸ்ரி அறிவித்து உள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் பஹல்காம்...
இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு விடயமாக ராஜபக்ச குடும்பத்தினரின் அரசியல் சாம்ராஜ்யம் கடந்த காலங்களில் மேலோங்கி காணப்பட்டது. இந்தநிலையில், இந்த ஊழல் ஆட்சியை எப்போது வேறோடு அழிக்கலாம் என...
ஈழத்தில் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆனையிறவு ஈழத் தமிழர்களின் நிமிர்வின் இடமாகவும் விடுதலைப் புலிகளின் வீரத்தின் அடையாளமாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் 2009 இற்குப் பிந்தைய காலத்தில் ஆனையிறவின்...
உக்ரைன் கண்ணிவெடிகளை அகற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதைந்துள்ள ஆட்கொல்லி கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடி பொருட்களை அகற்றும் பணியில்...
வடக்கின் எதிர்கால நீர் வளத்துக்கு பொருத்தமற்ற அபிவிருத்தித் திட்டமான நயினாமடு சீனித் தொழிற்சாலையை தமிழ் அரசுக் கட்சி எதிர்க்கும் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் அறுவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். பிரான்ஸ் தலைநகரின் ஐந்தாவது வட்டாரத்தில் Rue Saint-Jacques...
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ஆட்சி கால இரகசிய ஆவணங்கள் குளியலறையில் சிக்கியுள்ளது. இவ்வாறு சர்ச்சையில் சிக்கிய அணு ஆயுத இரகசிய ஆவணங்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. டிரம்ப் 37...
ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்து இருக்கிறது என்று ஒடிசா தலைமை செயலாளர் பிகே ஜெனா தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 900-க்கும்...
‘‘இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு காரணமான சிங்கள அரசு தண்டிக்கப்பட வேண்டும்‘‘ என மறுமலர்ச்சி தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெசன்ட் நகர் கடற்கரையில் மே 17 இயக்கத்தின்...
நியூசிலாந்தில் தங்கும் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் வரை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தின் மத்திய வெலிங்டனில் உள்ள நியூடவுன் நகரில் செய்யப்பட்டு...