சென்னைக்கு ஏராளமான நிறுவனங்கள் படையெடுத்து வரும் நிலையில், அதற்கு ஏற்றது போல மக்கள் தொகை பெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது....
லண்டனின் வடக்குப் பகுதியில் உள்ள பல பாடசாலைகளில் “தட்டம்மை” (Measles) நோய் அதிவேகமாகப் பரவி வருவதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக என்ஃபீல்ட் (Enfield) மற்றும்...
இலங்கைக்கான கனடிய தூதுவர் இசபெல்லா மார்டீன் யாழ்ப்பாணத்திற்கு இன்று(26) விஜயம் செய்துள்ளார் வலிகாமம் மேற்கு பகுதியில் டித்வா புயலால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் செயற்திட்டம்...
கனடாவின் ரொறன்ரோ நகரில் மாபெரும் கலை நிகழ்ச்சியொன்று நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது, டூறம் மாநாட்டு மண்டபத்தில் (Durham Convention Centre), ஜனவரி 24ஆம் திகதி சனிக்கிழமை அன்று இடம்பெற்றுள்ளது. இந்த...
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த பிரிவினைவாதப் படைக்கு ஆயுதங்களை அனுப்பியதாக கூறி, ஏமனில் உள்ள முகல்லா துறைமுக நகரத்தின் மீது இன்று(30.12.2025) சவூதி அரேபியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது....
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில்17 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (25) அதிகாலை 2.00 மணியளவில்...
ஆஸ்திரேலியாவின் பாண்டை கடற்கரையில் யூத மதத்தினரின் ‘ஹனுக்கா’ எனும் பண்டிக்கை கொண்டாட்டம் நடந்த பகுதியில் புகுந்த இரு பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில், 15 பேர் கொல்லப்பட்டனர். ஆஸ்திரேலியாவின்...
இலங்கைக்கு வலுவான கனடா ஆதரவை வழங்க வேண்டும் என்று தமிழ் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜுனிற்டா நாதன் அழைப்பு விடுத்தார். சூறாவளியால் கடுமையான வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் நாடு முழுவதும்...
கோவாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் வரை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பிரபலமான சுற்றுலா தளமான கோவாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஆர்போரா...
பங்களாதேஸின் டாக்காவில் வரிசையாக இருந்த வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 1,500 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. டாக்காவில் உள்ள குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...